Categories
தேசிய செய்திகள்

வெளில சொன்னா கொன்ருவேன்..! “10 வயது மாணவியை சீரழித்த காமுக ஆசிரியர்”…. அதிரவைக்கும் சம்பவம்.!!

கர்நாடகாவில் 10 வயது மாணவியை ஆசிரியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயர்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் குறிப்பாக பள்ளிகளில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய சில ஆசிரியர்களே இது போன்ற ஒரு பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது தான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. இது போன்ற சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலத்தில் இது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாணவனை பலாத்காரம்….. ஆனா இப்படி ஆகிடுச்சே…! மாணவி மீது பாய்ந்த போக்ஸோ சட்டம்….!!!!

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் வருடம் படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரிக்கு சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை காணவில்லை என்று பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் நீதிமன்றத்தில் தங்களுடைய மகனை மீட்டுக் கொடுக்கும்படி ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர். அதன் பேரில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

17 வயது சிறுமியை…. தமிழகத்தில் தொடரும் பரபரப்பு சம்பவம்…!!!!

தமிழகத்தில் தற்போது பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதனால் பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதுபோன்ற ஒரு சிலர் செய்யும் தவறுகளால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியில் விடுவதற்கே அஞ்சும் சூழல் உருவாகி வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவரை டுடோரியல் பள்ளி நிறுவனர் கர்ப்பமாகியதால் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தியூரில் லோகநாதன் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் அதிர்ச்சி…! 10ஆம் வகுப்பு மாணவியை கர்பிணியாக்கியவன் கைது..!

கோவில்பட்டி அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பிணியாக்கியதாக ஊழியர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பன்னீர்குளம் ஊராட்சியில் சீனிவாசன் என்பவர் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார. இவர் அப்பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் கோவில்பட்டி மகளிர் போலீசார் போக்ஸோ சட்டத்தில்  கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…! போக்ஸோவில் டாக்டர் கணவர் கைது ..!!

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியில் 11வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை மகளிர் காவல் துறையினர் கையும், களவுமாக கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதிகளில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவர் வசித்து வரும் வீட்டின் எதிரே உள்ள வீட்டில் 11 வயது சிறுமி இருந்துள்ளார். அந்த சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடுவது வழக்கம். அப்போது  காமுகன் ஸ்ரீதர் சிறுமியிடம் நைசாக பேசுவது போல பழகி, சிறுமியிடம் தவறாக நடந்து, சிறுமிக்கு பாலியல் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

என்னோட மகளை காணோம் சார்…! போலீசிடம் அழுத தாய்…. விசாரணையில் சிக்கிய ராகுல் …!!

தஞ்சாவூர் அருகே 16 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே கூத்தூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் குமார்- கிருஷ்ணவேணி தம்பதியினர்.இவர்களுக்கு பதினோராம் வகுப்பு படிக்கும் 16 வயதுடைய மகள் இருக்கிறார்.கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தன் மகளை காணவில்லை என்று கிருஷ்ணவேணி திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் வழக்கு பதிவு செய்து போலீசார் மாணவியை தேடி வந்தனர். விசாரணையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…! சிக்கிய அரசு அதிகாரி…. போலீஸ் கிடுபிடி விசாரணை …!!

சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 21 பேரை போலீசார் கைது செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு உயர் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தற்போது சென்னையில் நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 21 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு உயர் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தங்கையை பாலியல் பலாத்காரம் செய்த அண்ணன்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

ஈரோட்டில் 10ம் வகுப்பு சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாஸ்திரி நகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் லோகேஷ்(23). அவர் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவி விவாகரத்து பெற்று இவரிடமிருந்து சென்று விட்டார். அதன்பின் லோகேஷ் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமி… பாலியல் வன்புணர்வு… 19 வயது இளைஞன்… போக்சோவில் கைது…!!

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள பாரான் மாவட்டத்தின் சாகாபாத் பகுதியில் இருக்கும் பழங்குடியினத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஆகஸ்ட் 11ம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவர், சிறுமியைத் தாக்கி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார். […]

Categories

Tech |