மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 11 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பிணி ஆக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அலங்காநல்லூர் அருகே குலமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இருபத்தொரு வயதான இவர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற 11 வயது சிறுமியை கடந்த 6 மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின் குலமங்கலம் பகுதியில் அச்சு உரிமை மற்றும் தன் பெற்றோருடன் அருண்குமார் […]
