சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முனியாண்டி(19) என்ற மகன் உள்ளார். இவர் திருச்சியில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முனியாண்டியும், திருச்சியை சேர்ந்த 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 3-ஆம் தேதி முனியாண்டி சிறுமியை கோவையில் இருக்கும் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து திருமணம் செய்து கொள்வதாக […]
