Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிடத் தொழிலாளி”…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!!!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி சென்ற மாதம் 25ஆம் தேதி அன்று திடீரென காணாமல் போனதால் பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். ஆனால் சிறுமியை பற்றி தகவல் தெரியாததால் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வளர்ப்பு தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வளர்ப்பு தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள மதிச்சியம் கிராமத்தில் வசிக்கும் 33 வயது வாலிபருக்கும், கணவரை இழந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே 12 வயதில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வாலிபர் அந்த பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து வளர்ப்பு தந்தையான வாலிபர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முகாமில் தங்கியிருந்த சிறுமி…. வாலிபரின் செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில்  அதே பகுதியை சேர்ந்த அச்சப்பன் என்பவர் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுக்குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளிக்கு செல்வதாக கூறிய மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. தொழிலாளி போக்சோவில் கைது….!!

ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் செய்யாறு தாலுகாவில் வசித்து வரும் 16 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக செய்யாறு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமி அளித்த புகார்…. விசாரணைக்கு வராத பெற்றோர்…. வாலிபர் போக்சோவில் கைது….!!

17 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்டு கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்துள்ள வடுகபட்டி அருந்ததியர் தெருவில் கபிலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாமக்கலில் முட்டை கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் கடந்த ஆண்டு கபிலருக்கும் பேளுக்குறிச்சியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது அந்த சிறுமி கர்பமாக உள்ள நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமியை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சமூக வலைத்தளத்தால் வந்த விளைவு… 2 வருட பழக்கம்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்…!!

நாமக்கல் மாவட்டத்தில் சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள ஆண்டிமடம் பகுதியில் கொக்கி என்ற ராஜ்குமார்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாமக்கல் பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரகுமார் கடந்த 2 வருடங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் அந்த சிறுமியிடம் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியிடம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அடிக்கடி தொல்லை குடுத்த ஆசிரியர்… அதிர்ச்சியடைந்த பெற்றோர்… போக்சோவில் கைது செய்த போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த அரசு பள்ளி ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு வடகரையை சேர்ந்த மகேந்திரன்(59) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியை சேந்த 12ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு ஆபாச படங்களை காண்பித்து அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்பமாக்கிய கூலித்தொழிலாளி… புகார் அளித்த முதல் மனைவி… குடும்பத்துடன் போக்சோவில் கைது…!!

தேனி மாவட்டத்தில் கணவன் மனைவி விவாகரத்து வழக்கு நடந்து வரும் நிலையில் 17 வயது சிறுமியை 2-வதாக திருமணம் செய்து கொண்டு கர்பமாக்கிய கூலித்தொழிலாளி உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் கருவேல்நாயக்கம்பட்டி பகுதியில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் தெருவில் கூலித்தொழிலாளியான ராஜ்கமல்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரியா(25) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எப்போ தான் திருந்துவாங்க… ஆபாச படம் எடுத்த இளைஞன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுமியை ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் கார்த்திக்(24) வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கார்த்திக் அப்பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலித்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமி குளிக்கும்போது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்துக்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“என் கூட வா தின்பண்டம் வாங்கி தாரேன்”… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் கைதான முதியவர்கள்..!!

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே எட்டாம் வகுப்பு மாணவியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.கல்லுப்பட்டியில் தங்கவேல் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் குருநாதன் […]

Categories

Tech |