கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகில் உள்ள கிராமத்தில் 16 வயது சிறுமி அரசு மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த சிறுமி ரேஷன் கடைக்கு சென்ற பொது அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இந்தச் சிறுமியே வெங்கடேஷ் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி நெருங்கி பழகியுள்ளார். இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையில் சிறுமி கொரோனா பரவல் காரணமாக […]
