Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ….! 3 நாட்களில் மட்டும் இவ்வளவு அபராதமாக….? வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதியன்று அமலானது.  உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக கடந்த 26 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: அமைச்சருக்கு அபராதம் இல்லையா….? சாமானிய மக்களுக்கு மட்டுமா…? குமுறும் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் நேற்று முதல் அமலானது. சென்னையில் நாளை முதல் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக நேற்று முதல் தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சூழலில் ஆவடியில் பால்வளத்துறை அமைச்சர் நாசரும், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீசும் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் அமர்ந்து […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதுனால எவ்ளோ விபரீதங்கள்… இப்படி போறவங்க மீது நடவடிக்கை எடுங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

பெரம்பலூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் துறையினருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகள் வாகன ஓட்டிகளால் மீறப்படுகிறது. குன்னம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட கொளப்பாடி-வேப்பூர் சாலையில் கல்லங்காடு பகுதி அருகே கடந்த மாதம் 28-ஆம் தேதி மொபட்டில் ஆறு பேர் சென்றபோது மொபட் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஆறு பேரில், 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பரிதாபமாக […]

Categories

Tech |