Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUST NOW: டிசம்பர் 2ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை …!!

போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து டிசம்பர் 2ம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. தொழிலாளர் நலத்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. சென்னை தேனாம்பேட்டை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் வரக்கூடிய டிசம்பர் இரண்டாம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை என்பது நடைபெற இருக்கிறது. பேச்சுவார்த்தையில் சங்கத்து நிர்வாகிகள் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் இந்த பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

Breaking: இனிமேல் சம்பளம் உயர்வு – போக்குவரத்து தொழிலாளர்கள் மகிழ்ச்சி…!!

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்து ஆனது. போக்குவரத்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் 14வது ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏழு கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு இறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்று மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு என்பது இனி நான்காண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து ஊழியரான ஓட்டுனருக்கு குறைந்தபட்ச […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைகள்….. போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்….. பெரும் பரபரப்பு….!!

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து கழகம் முன்பாக ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி மண்டலத் தலைவர் செபாஸ்டின் தலைமை தாங்கினார். இவர்கள் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் அமர்ந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்‌. இதனையடுத்து திருச்சி மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும்  நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும். அதன்பிறகு போக்குவரத்து பணிமனைக்கு […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

எங்க கோரிக்கைகளை நிறைவேற்றுங்க..! அரசு போக்குவரத்து தொழிலாளர்கள்… பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று துறைமங்கலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போக்குவரத்து கழகத்தினுடைய விதிமுறைகளில் மாற்றம் செய்யக்கூடாது. மேலும் வார விடுமுறை வழங்கப்படுவதை பறிக்கக்கூடாது. போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்கக்கூடாது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்..!

போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடலூர் , திருப்பூரில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து  பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள்கடந்த  2 நாட்களாக  ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில் போக்குவரத்து துறை செயலாளர் பிரதாப் யாதவ் உறுதியளித்ததை தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு […]

Categories

Tech |