ஓட்டேரியில் சாலையின் நடுவில் வேரோடு சரிந்த புளியமரத்தை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் அகற்றி சீர் செய்தனர். வேலூர் மாவட்ட மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பூமி குளிர்ந்து மண் ஈரப்பதத்துடன் இருப்பதனால் ஓட்டேரி பேருந்து நிறுத்தம் அருகில் வேலூர்- ஆரணி சாலையோரம் நின்று கொண்டிருந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்தது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் சாலையின் நடுவில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு […]
