Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. தமிழக போக்குத்துறை ஊழியர்களுக்கு 25% போனஸ்…. அரசு முடிவு என்ன?… வெளியான தகவல்….!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு வழங்கும் போனசை 25% அளவில் முன்கூட்டியே வழங்கி போக்குவரத்து துறை தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தீபாவளி பண்டிகை முன்னிட்டு காலம் தாழ்த்தாமல் போனஸை வழங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களான மின்சார […]

Categories
மாநில செய்திகள்

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு….. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு அகலவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்று கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் அந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நல சங்கம் சார்பாக 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு மீண்டும் விசாரணைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொடுக்க மனம் இருக்கு…. ஆனா பணம் இல்லையே…. சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து துறை என்றாலே கலைஞர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கியது அவர்தான். மற்ற மாநிலங்களில் நகரங்களில் மட்டும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. கிராமப்புறங்களில் கிடையாது. தமிழகத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வந்து கல்வி கற்கவும் தொழில் செய்யவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு பேருந்து ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு இனி 4 வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தத்திற்கான ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு 14வது ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

breaking: போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் உயர்வு- பேச்சுவார்த்தையில் உடன்பாடு ..!!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதிய உயர்வு வழங்குவது என  ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து அரசு தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் 14வது ஊதிய ஒப்பந்தம்.  குறிப்பாக போக்குவரத்து தொழிலாளர்களுடைய நீண்ட நாள் கோரிக்கை. ஏறக்குறைய 2019ல் இந்த ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த சூழலில் தற்போது 2022-ல் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்த தொடர்பான ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையின் இரண்டாவது நாள் பேச்சுவார்த்தை இன்று சென்னை குரோம்பேட்டில் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இன்று காலை பேருந்துகளை இயக்காமல் போராட்டம்?….. வெளியான தகவல்…!!!!!!

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பணிமனைகள் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடத்த தமிழக அரசு அளித்த ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சி ஐ டி யூ தொழிலாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 14ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இரண்டாவது நாளாக இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் சுமுக தேர்வு எட்டப்படவில்லை என்றால் தொடர் போராட்டம் வெடிக்கும் என கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் நாளை பேருந்துகள் ஓடாது….? வெளியான தகவல்….!!!!

போக்குவரத்து ஊழியர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக இன்று காலை11 மணிக்கு 7ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளது. அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தொ.மு.ச. அண்ணா தொழிற்சங்க பேரவை, சிஐடியூ உள்ளிட்ட 65 சங்க நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நாளை ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் (பேருந்து இயங்காது) ஸ்டிரைக்கில் ஈடுபடுவார்கள் என தெரிகிறது.

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14 வது ஊதிய ஒப்பந்த ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர். முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேலைக்கு வருமாறும், மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக முழுவதும் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை பேருந்துகள் ஓடுமா….? போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்து ஊழியர்கள்…. புதிய பரபரப்பு….!!!!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர் சம்மேளன  பொதுச் செயலாளர் ஆர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த கால ஊதிய ஒப்பந்தத்தின் போது ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்து அதை பே-மேட்ரிக்ஸ் அடிப்படையில் பொருத்தி 2019 ஆம் வருடம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்…. எப்போது தெரியுமா….? வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கடந்த 11 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற 5-வது கட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், போக்குவரத்து ஊழியர் சங்கம் சார்பில் […]

Categories
மாநில செய்திகள்

இனி விடுப்பு எடுக்க அனுமதி பெறுவது அவசியம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் கிளை மேலாளரிடம் அனுமதி பெறுவது அவசியம் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் போக்குவரத்து துறையில் உள்ள அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் இதில் தனி கவனம் செலுத்தி வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில் இனி போக்குவரத்து ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

2 நாள் சம்பளம் கிடையாது…. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி….!!!!

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அரசை கண்டித்து கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசு அதிகாரிகள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், தொழிற் சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சென்னையில் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு…..!!!!!!

தமிழகத்தில் கடந்த வருடம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதனிடையில் தேர்தல் சமயத்தில் அவர்கள் பல்வேறு வாக்குறுதியையும் தெரிவித்திருந்தனர். அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக ஏராளமான தொகுதியில் வெற்றி பெற்றது. இந்நிலையில் திமுக தங்களது தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்திலுள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு?…. அரசுக்கு முக்கிய கோரிக்கை….!!!!!

தமிழக அரசு சார்பாக இயங்கி வரும் போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு குறித்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பல வருடங்களாக வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசு போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கையை உடனே நிறைவேற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்களுக்கு…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழக போக்குவரத்து கழகத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்கள் மிகக் குறைந்த அகவிலைப்படி பெற்று வந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டு ஆட்சியில் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் முயற்சியின் படி அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் போக்குவரத்து துறையில் அகவிலைப்படி உயர்வு நிறுத்தப்பட்டது. இந்த அகவிலைப்படி நிலுவைத் தொகை சுமார் 72 மாதங்களாக நிலுவையில் இருந்து வருகிறது. அதனை வழங்க கோரி […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடலையா….? போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு……!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி  தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஓய்வு பெறும் வயது நீட்டிப்பு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59-லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது. அது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 59- ல் இருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அரசு பணியாளர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப் பட்ட நிலையில் மே 31-ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் 7 நாட்கள்… சம்பளத்துடன் விடுமுறை..!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுகாதாரத் துறையுடன் ஆலோசனை நடத்தி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வரப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. முகக் கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால்…. சிறப்பு விடுமுறை கிடையாது…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் ரூ.1000 வழங்கப்படும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories
மாநில செய்திகள்

போராடும் ஊழியர்களுடன்…” பேச மறுப்பது ஏன்”..? மு க ஸ்டாலின் கண்டனம்..!!

மூன்றாவது நாளாக போக்குவரத்து கழக ஊழியர்கள் போராடி வருகின்றனர். ஆனால் முதல்வர் பழனிசாமி அவர்களை அழைத்துப் பேச மறுப்பு தெரிவித்து வருகிறார். என்று மு க ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் 3-வது நாளாக அரசு பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஓய்வூதியர்களுக்கான பணப்பலன், 14 வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்த கோரிக்கைகளுடன் ஒன்பது தொழிற்சங்க கூட்டமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அரசு பேருந்துகள் எண்ணிக்கை குறைவாக இயக்கப்படுவதால் […]

Categories

Tech |