போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள குரோம்பேட்டையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த 6-ம் கட்ட பேச்சு வார்த்தையில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பிறகு அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கடந்த ஆட்சியின் போது ஜூனியர், சீனியர் வித்தியாசம் இன்றி தொழிலாளர்கள் ஊதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கை அரசால் ஏற்றுக்கொண்ட […]
