தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1.25 லட்சம் பேர் வேலை பார்த்து வருகின்றார்கள். இந்த சூழலில் இவர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 ஆம் வருடம் அமலாகி இருக்க வேண்டும் இதற்காக ஏழாவது சுற்று பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல முக்கிய அறிவிப்பு பற்றி […]
