Categories
தேசிய செய்திகள்

300 கோடி சொத்து…! ஒரு நிமிடம் திகைத்துப் போன அதிகாரிகள்… வசமாக சிக்கிய போக்குவரத்து அதிகாரி…!!!!!

மத்திய பிரதேசத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்து அதிகாரியாக சந்தோஷ் பால் என்பவர் பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி ரேகா அதே அலுவலகத்தில் கிளர்க்காக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பொருளாதார குற்றப்பிரிவினர் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். அரசு அதிகாரியின் வீட்டிற்குள் இருக்கும் ஆடம்பரத்தை கண்டு சோதனை போட சென்ற அதிகாரிகளை ஒரு நிமிடம் திகைத்துப் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போக்குவரத்து அதிகாரியின் திடீர் வேட்டை…. வசமாக சிக்கிய 10 வாகனங்கள்…. காவல்நிலையத்தில் ஒப்படைப்பு….!!

சரியான ஆவணங்கள் இல்லாமல் வந்த 10 வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்-திட்டக்குடி பகுதியில் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரி ஷேக் முகமது தலைமையில் மோட்டார் வாகன செயலாக்க பிரிவு ஆய்வாளர் பாத்திமா பர்வீன், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த வாகனங்களை நிறுத்தி ஆய்வு செய்து சரியான ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் […]

Categories

Tech |