Categories
மாநில செய்திகள்

கொடுக்க மனம் இருக்கு…. ஆனா பணம் இல்லையே…. சொல்கிறார் அமைச்சர் சிவசங்கர்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தமிழக போக்குவரத்து துறை என்றாலே கலைஞர் கருணாநிதி தான் நினைவுக்கு வருவார். அதற்கு காரணம் போக்குவரத்தை அரசுடைமை ஆக்கியது அவர்தான். மற்ற மாநிலங்களில் நகரங்களில் மட்டும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. கிராமப்புறங்களில் கிடையாது. தமிழகத்தில் தான் அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து சேவை உள்ளது. இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் நகரத்திற்கு வந்து கல்வி கற்கவும் தொழில் செய்யவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கிராமப்புற மக்களுடைய வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக அரசியலில் திடீர் மாற்றம்…. போக்குவரத்துறை அமைச்சராக பதவியேற்றார் எஸ்.எஸ்.சிவசங்கர்….!!!!

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துறையை கவனித்து வந்த எஸ்.எஸ்.சிவசங்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், அவரை இடமாற்றம் செய்வதாக மிரட்டியதாகவும் எழுந்த புகாரின் பின்னணியில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இலாகா மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்துத் துறைக்கு வெளியில் இருந்து தீபாவளி ஸ்வீட்ஸ் வாங்கியதாக ராஜகண்ணப்பன் மீது விமர்சனம் இருந்தது குறிப்பிடத்தக்கது. […]

Categories
தேசிய செய்திகள்

‘பிற மாநிலங்களுக்கும் தொடர்பு உண்டு’…. மோசமடையும் காற்று மாசுபாடு…. போக்குவரத்துத்துறை அமைச்சரின் கருத்து….!!

காற்று மாசுபாடனது மிகவும் மோசமாக உள்ளது என காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலினால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இருப்பினும் புதுடெல்லியில் காற்றானது தூய்மையாகவும் ஆறுகளில்  நீரானது தெளிவாகவும்  காணப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவலானது குறைந்த பின்னர் தளர்வுகள் அளிக்கப்பட்டன. இதனையடுத்து காற்று மாசுபாடனது மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொண்டி-சென்னை… பொதுமக்களின் கோரிக்கை… அமைச்சரின் அதிரடி நடவடிக்கை…

ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி-சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு நவீன சொகுசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அதிரடி நடவடிக்கையில் தொண்டியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு நவீன சொகுகு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு எம்.எல்.ஏ கருமாணிக்கம் தலைமை […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 15ம் தேதி வரை செல்லும்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பு….!!!!

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களுக்கும் கட்டணமில்லா பயணம் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர், மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவருக்கு நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பேருந்து பயணம் இன்று முதல் அமலுக்கு […]

Categories
உலக செய்திகள்

“துப்பாக்கிசூடு தாக்குதல்!”.. படுகாயங்களுடன் உயிர் தப்பிய அமைச்சர்.. உடனிருந்த மகள் பலி..!!

கோண்டாவில், ராணுவத்தளபதி Katumba Wamala, சென்ற வாகனத்தில் மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவரின் மகள் உயிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கோண்டாவில் ராணுவ தளபதி மற்றும் நாட்டின் பணிகள், போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கும், Katumba Wamala என்பவர் Kisaas-ல் இருக்கும் Kisota என்ற சாலையில், வாகனத்தில் தன் மகள், ஓட்டுநர் மற்றும் பாதுகாவலர் ஆகியோருடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென்று 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், அவரின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |