மக்கள் நீதி மய்யம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்த கால வரையறை மாற்றத்தை ரத்து செய்ய, அகவிலைப் படியை உயர்த்திக் கொடுக்க, பணி ஓய்வுக்கு பிந்தைய பணப்பயனை உடனே வழங்க மக்கள் நீதி மையம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல்வராக இருந்த அம்மா ஜெயலலிதா அவர்கள் 3 ஆண்டு களாக இருந்த பழைய ஓய்வூதிய ஒப்பந்தத்தை மாற்றி 5 ஆண்டுகளாக உயர்த்தினார். கடந்த 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்த கலைஞர் […]
