மழைக்காலங்களில் துணிகளில் வீசும் நாற்றத்தை எப்படி போக்குவது என்பதைப் பற்றி இது தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். மழைக்காலத்தில் வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தி எவ்வாறு ஆடைகளை துர்நாற்றம் வராமல் பராமரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். மழைக்காலம் ஆரம்பித்து விட்டால் ஆடைகளில் ஒருவகை பூஞ்சை நாற்றமடிக்கும். இந்த நாத்தம் எத்தனை தடவை துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு எடுத்தாலும் நீங்கவே நீங்காது. அதேபோல் அலமாரியில் நீண்டநாள் பயன்படுத்தாத ஆடைகளிலும் இந்த […]
