Categories
மாநில செய்திகள்

சிக்கிய அதிமுக நிர்வாகி… ரகசிய இடத்தில் விசாரணை…. சிறையில் அடைக்க தீவிரம்…!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்‍கில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்‍கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முக்‍கிய நிர்வாகி உள்ளிட்ட மேலும் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். இந்த வழக்‍கில் வெளியான வீடியோ, தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, வசந்த்குமார், சபரி ராஜன், சதீஸ், திருநாவுக்கரசு, மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது […]

Categories
மாநில செய்திகள்

Breaking: பொள்ளாச்சி வழக்கு – அதிமுகவிலிருந்து அருளானந்தம் நீக்கம்

அதிமுக மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  அதிமுகவில் கொள்கைக்கும் கோட்பாட்டுக்கும் முரணான வகையில் செயல்பட்ட காரணத்தினாலும் கழகத்தின் கண்ணியத்திற்கும் மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளராக இருந்த அருளானந்தம் இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி வைக்கப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்துள்ளார்கள். அருளானந்தம் சிபிஐயால் கைது கைது செய்யப்பட்டதையடுத்து பொள்ளாச்சி […]

Categories

Tech |