Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… அக்டோபர் 6க்கு ஒத்திவைப்பு!!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் காணொளி மூலம் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது இந்த வழக்கு விசாரணையானது அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 8 இளம் பெண்கள் புகாரளித்துள்ளனர். முன்னதாக பொள்ளாச்சி பாலியல் வழக்கு அடுத்த 6 மாதங்களில் முடிக்க வேண்டும் […]

Categories

Tech |