பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட […]
