கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேசும் பொருளாக மாறியது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கையில் வெளியான நிலையில், சில பத்திரிகை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம், அடையாளங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்றவற்றை வெளியிட்டதாக பல்வேறு குற்றங்கள் […]
