Categories
தேசிய செய்திகள்

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக….. ராஜிவ் குமார் பொறுப்பேற்றார்….!!!!

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சுசில் சந்திராவின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இதையடுத்து புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜீவ் குமார் வரும் 15ஆம் தேதி பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்திய […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறை முதன்மை ஆணையராக…. கீதா ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு …!!!!

1987 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி யான கீதா ரவிச்சந்திரன் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். நாக்பூரில் உள்ள நேரடி வரிகளுக்கான தேசிய அகாடமியில் பயிற்சி பெற்ற பிறகு சென்னை, மும்பை, நாக்பூர் மற்றும் பெங்களூரு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். 34 ஆண்டுகால அவரது பணியில் மதிப்பீடு, தேடல் மதிப்பீடு, தீர்ப்பாயம், பிரதிநிதித்துவம், டிடிஎஸ், விசாரணை மத்திய கட்டணம் சர்வதேச வரி விதிப்பு உள்ளிட்ட துறைகளில் முக்கிய பங்கு […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற புதிய…. 9 நீதிபதிகள் இன்று பதவியேற்பு…!!!

உச்சநீதி மன்றத்தின் புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள 9 நீதிபதிகள் இன்று காலை 10.30 மணி முதல் பதவியேற்று வருகின்றனர் .உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.ரமணா இவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் ஹூமா கோலி,  பி.வி நாகரத்னா, பேலா திரிவேதி, விக்ரம்நாத், அபய் ஓகா, மகேஸ்வரி ஆகியோர் பதவி ஏற்கின்றனர். கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி பி.வி நாகரத்னா உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார் . இவர் 2027 இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக பாஜக தலைவராக….. அண்ணாமலை பதவியேற்பு….!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று  அண்ணாமலை பொறுப்பேற்று கொண்டார்.  கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவருக்கு, வழியில்  பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு  கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்று கொண்டார் . அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி, தேசிய இன […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பாஜக தலைவராக…. அண்ணாமலை இன்று பொறுப்பேற்பு….!!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று  அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அன்று கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அவர் வர உள்ளார். வழியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு பகல் 2 மணி அளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜக தலைவராக…. 16-ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்பு….!!!!

தமிழகத்தில் பாஜகவின் தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் புதிய தலைவராக கே. அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மாநில தலைவராக முறைப்படி கமலாலயத்தில் ஜூலை 16-ஆம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொள்ள உள்ளார். அன்று கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக அவர் வர உள்ளார். வழியில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கு பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர். அதன்பிறகு பகல் 2 மணி அளவில் கமலாலயத்தில் தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய […]

Categories
உலக செய்திகள்

மொத்தம் 3 இந்திய கனேடியர்கள் …. அமைச்சர் பதவி வழங்கி கௌரவித்த கனேடிய மாகாணம்…!!!

கனடா ஒன்ராறியோ மாகாணத்தில் 3 இந்திய கனேடியர்கள்  அமைச்சர்களாக  பொறுப்பேற்றுள்ளனர். கனடா ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford  தனது அமைச்சரவையில் மாற்றம் செய்தார். இதில்  சிறு தொழில் மற்றும் red tape துறையில் இணை அமைச்சராக இருந்த கனேடிய Prabhmeet Sarkariya தற்போது Treasury Board-ன் தலைவராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து Parm Gill  குடியுரிமை மற்றும் பல்கலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தற்போது சிறு தொழில் மற்றும் red tape துறையின் இணை அமைச்சராக  […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின்… கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை…!!

தமிழகத்தில் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழகத்தில் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார். இவர் […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி மாநகர காவல் ஆணையராக மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் பொறுப்பேற்றார்..!!

திருச்சி மாநகர காவல் ஆணையராக மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் கூடுதல் பொறுப்பேற்றுக் கொண்டார். காவல் ஆணையராக பணியாற்றி வந்த வரதராஜு இன்று ஓய்வு பெற்றதை அடுத்து புதிய ஆணையராக ஐ.ஜி அமல்ராஜ் பொறுப்பேற்றுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுகாதாரத்துறை செயலாளராக முறைப்படி பொறுப்பேற்றார் ராதாகிருஷ்ணன்..!!

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த 2012 முதல் 2019 வரை சுகாதாரத்துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றிய நிலையில் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட அவர், வருவாய் நிர்வாக ஆணையராக பணியாற்றி வந்தார் எனபது குறிப்பிடத்தக்கது. தமிழக சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று காலை உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதிலாக கொரோனா தடுப்புக் குழுவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் […]

Categories

Tech |