சேலத்தில் கல்லூரி மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு திவாகர் என்ற மகன் உள்ளார் . திவாகர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் படித்து வந்துள்ளார் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் மேல் மாடியில் […]
