Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள்… வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 25 ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தற்போது பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொறியியல் சேர்க்கைக்கு SCA to SC பிரிவினருக்கு கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் ஆன்லைனில் நடைபெற உள்ளதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொது கலந்தாய்வு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை,துணை கலந்தாய்வில் ஒதுக்கீட்டு ஆணை பெற்ற […]

Categories

Tech |