மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் யஷ்பால் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகன் யஷ்சோன்கியா. இவர் பிறந்த அடுத்த நாளே கண்ணில் குளுக்கோமா நோய் தாக்கம் இருந்ததை கண்டறியப்பட்டது. அதன் பிறகு யஷ் தனது 8 வது வயதில் பார்வை திறனை முற்றிலும் இழந்தார். அதனைத் தொடர்ந்து 5 ஆம் வகுப்பு வரை சிறப்பு பள்ளியில் பயின்று, அதற்குப் பிறகு வழக்கமான பள்ளியில் அனைத்து மாணவர்களுடன் சேர்ந்து பயின்றார். கடந்த 2021 ஆம் ஆண்டு என்னுடைய கல்வி […]
