Categories
தேனி மாவட்ட செய்திகள்

“தொழிலில் பொறாமை” கொத்தனார் செய்த செயல்… 4 பேர் கைது…!!

வளர்ந்துவரும் கொத்தனாரை கண்டு பொறாமை கொண்டு அவரது தொழிலுக்கான அத்தியாவசிய பொருட்களை திருடி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டத்திலிருக்கும் வீரபாண்டி பகுதியில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர் கட்டடம் கட்ட தேவைப்படும் உதிரிபாகங்களை வாடகைக்குக் கொடுத்தும், கட்டடங்களைக் கட்டும் கொத்தனாராகவும் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார். சமீபத்தில் கட்டடம் ஒன்றிற்கு தனது இரும்பு தடுப்பு பலகையை கட்டுமான பணிக்காக வாடகைக்கு கொடுத்துள்ளார். அதன் பிறகு அதனை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் வீட்டின் […]

Categories
உலக செய்திகள்

என் காதலி எனக்கு மட்டும் தான்… சந்தேகத்தில் இளைஞனை குத்திக்கொன்ற கொடூரன்..!!

தனது காதலியை வேறொருவன் விரும்புகிறான் என்ற சந்தேகத்தில் அவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.  கிழக்கு லண்டனை சேர்ந்த கார்லோஸ் என்பவர் அஷ்லி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்லோஸ் தான் வசித்து வந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த டேவிட் என்பவர் தனது காதலியான அஷ்லி மீது ஆசைப்படுவதாக கற்பனை செய்துகொண்டு அவர் டேவிட் அஷ்லிக்கு முத்தம் கொடுத்து விட்டதாகவும் நினைத்துள்ளார். இது அனைத்தும் சேர்ந்து டேவிட் மீது கார்லோஸ்க்கு கோபத்தை ஏற்படுத்த அவருடன் […]

Categories

Tech |