Categories
உலக செய்திகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி…. 3 தமிழர்கள் கொண்ட குழு நியமனம்……!!!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராய 3 தமிழர்கள் கொண்ட குழுவை அந்நாட்டு அரசு நியமித்திருக்கிறது. கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து மெகா போராட்டமாக வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக ஆராயவும், சர்வதேச […]

Categories
உலகசெய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு… மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு….!!!!!

கிரீஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வருகின்ற நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துள்ள கிரீஸ் நாட்டிற்கு கொரோனா பெருந்தொற்றல்  சுற்றுலாத்துறை பாதிக்கப்பட்டு மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். பொது போக்குவரத்து இயங்காத காரணத்தால் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் செல்வோர் […]

Categories
உலக செய்திகள்

இங்கும் கூட பொருளாதார நெருக்கடி…. பதவியில் இருந்து விலகிய குவைத் அரசு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

குவைத்தில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அரசு பதவியில் இருந்து விலகியது. 2019ஆம் ஆண்டு குவைத்தில் முதல் பிரதமராக இருந்தவர் ஷேக் சபா கலீத் அல் ஹமத் அல் சபா. இதற்கிடையில் குவைத்தில் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் பிரதமர் ஷேக் சபா தனது பதவியிலிருந்து விலகினார். இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிந்த பிறகு புதிய அரசு பதவியேற்றதும் அரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் […]

Categories
உலக செய்திகள்

“பிரதமரின் மகன்” பதவியிலிருந்து விலகல்…. இலங்கையை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடி…. வெளியான தகவல்….!!

இலங்கை பிரதமரின் மகனும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான நமல் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை வருகிறது. இதனால் மக்கள் உணவு மற்றும் எரி பொருட்களுக்காக நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அந்நாட்டு மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடியினால் பொது மக்கள் வீதியில் இறங்கி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் இறங்கிய மாணவர்கள்…. இலங்கையில் திடீர் பரபரப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
உலக செய்திகள்

இலங்கையின் நிலைமைக்கு இது தான் காரணம்…. இலங்கை முன்னாள் அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!!

இலங்கையின் பொருளாதார நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மட்டுமல்லாமல் முந்தைய  அரசு முறையாக செயல்படவில்லை என அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார். ஈழத்தமிழர்களே அழிப்பதற்காக உலக நாடுகளிடம் வாங்கிய கடனால் தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறை கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகாலம் ஈழத்தமிழர்களை கொண்டுள்ள பிரச்சினைகளை தற்போது இலங்கை  மக்களும் எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார். இலங்கை அரசின் சொத்துக்கள் அனைத்தும் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியால் திணறும் இலங்கை…. இதுதான் ஒரே வழி…. முன்னாள் அதிபர் யோசனை….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
உலக செய்திகள்

இன்று (ஏப்.2) முதல் ஏப்.4 வரை ஊரடங்கு அமல்…. இலங்கை அரசின் அதிரடி அறிவிப்பு….!!!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்நிய செலவாணி கையிருப்பு இல்லாததால் எரிவாயு, பெட்ரோல் உள்ளிட்ட பொருள்களை இறக்குமதி செய்ய இயலவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இன்றியமையா பொருட்கள் விலை உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகிய சூழல் இலங்கையில் நிலவி வருகிறது. இந்த நிலையில் சுமார் நூற்றுக்கணக்கானோர் கொழும்பில் அதிபர் மாளிகை முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தீவைப்பு, வன்முறை ஆகியவற்றால் இலங்கையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எரிபொருள், […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடி எதிரொலி… இன்று முதல் 13 மணிநேரங்கள் மின்தடை…. இலங்கை அரசு அறிவிப்பு…!!!

இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தற்போது வரை இல்லாத வகையில் மின்தடை 13 மணி நேரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருந்த இலங்கையில், தற்போது கடும் நிதி நெருக்கடியும் பண வீக்கமும் ஏற்பட்டிருக்கிறது. மேலும் நிலக்கரி, பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றின் பற்றாக்குறையால் மின் உற்பத்தியும் தடைபட்டிருக்கிறது. தற்போது வரை தினசரி 10 மணி நேரங்கள் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் சிலோன் மின்சார வாரியத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, 13 மணி நேரங்களாக மின்தடை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால், […]

Categories
உலக செய்திகள்

வர்த்தக நட்பை பலப்படுத்த…. இந்தியாவிற்கு வரும் ரஷ்ய அமைச்சர்…!!!

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்திருப்பதால் இந்தியாவுடன் வர்த்தக நட்பை பலப்படுத்த விரும்புவதாக கூறப்படுகிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா, ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதன் காரணமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ், ஆசியாவிற்கு சுற்றுபயணம் சென்றிருக்கிறார். அவர் இன்று டெல்லிக்கு வருகை தர உள்ளார். இதற்கிடையில் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி…. நாணய மதிப்பு மேலும் சரிவு….!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையின் நாணய மதிப்பு மேலும் சரிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி இலங்கை நாட்டை உலுக்கி வருவதால் பொருட்களின் விலையும், வரலாறு காணாத அளவில் உயர்ந்து விட்டது. மேலும் டீசல் கிடைக்காததாலும் மற்றும் பல மணி நேரம் மின்வெட்டாலும் தொழில்கள் முடங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் உணவு பொருட்களுக்காக அல்லாடி வருகிறார்கள். மேலும் பால், ரொட்டிக்கு கூட அவர்கள் தவியாய், தவித்து வருகிறார்கள். இந்நிலையில்  இலங்கையின் […]

Categories
உலக செய்திகள்

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்… 50,000 அபராதம்… யாருக்கு தெரியுமா…?

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் பிரதமர்  இம்ரான் கானுக்கு ரூபாய் 50,000 அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, அதிகரிக்கும் பண வீக்கம் போன்றவற்றுக்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆட்சிதான் காரணம் என குறை கூறி இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இம்ரான் கானுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவரது ஆட்சி கவிழும் என […]

Categories
உலக செய்திகள்

அடகடவுளே….!! கள்ளச் சந்தையில் பெட்ரோல் வாங்கும் அவளநிலை…. வேதனையில் பொதுமக்கள் ….!!!

நைஜீரியாவில் மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்கும் நைஜீரியாவில் பெட்ரோல் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் போர் நெருக்கடியால் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் […]

Categories
உலக செய்திகள்

கடும் நெருக்கடியில் மாட்டிக்கொண்ட பாகிஸ்தான்…. சீனாவிடம் மேலும் கடன் கேட்க முடிவு…!!!

பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் நிலையில், சீன நாட்டிடம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்க தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன தலைநகர் பீஜிங் மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்கவிருக்கிறது. அதற்காக அங்கு செல்லும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், சீன அதிபர் சி ஜின்பிங்கை சந்திக்கவுள்ளார். அதன்பின்பு, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் பெறுவதற்கு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சீனா 11 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ! கொடூரத்தின் உச்சம்”…. பட்டினியை போக்க…. பெண்கள், குழந்தைகளின் கிட்னி விற்பனை… ஆப்கானில் அவல நிலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பஞ்சம் மற்றும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மக்கள் தங்களது கிட்னியை விற்பனை செய்வதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் ஹெரத் என்ற மேற்கு மாகாணத்தில், பசி மற்றும் பட்டினியால் உயிரிழக்கும்  நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, பசியைப் போக்குவதற்காக மக்கள் தங்கள் கிட்னியை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் கிட்னிகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடுமையான விலையேற்றம், வேலையின்மை போன்ற பல காரணங்களால் அங்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

பட்டினி பஞ்சத்தால் வாடும் மக்கள்…. நார்வேயிடம் உதவி கேட்கும் தலீபான்கள்…!!!

ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமடைந்ததால், தலிபான்கள் நார்வேயின் உதவியை நாடியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் ஆக்கிரமித்ததை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. அங்கு மனித உரிமை மீறல்கள் நடக்கிறது என்று சர்வதேச அளவில் வழங்கப்பட்ட உதவிகளும் நிறுத்தப்பட்டது. இதனால் அந்நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள், பட்டினியால் வாடி வருகிறார்கள். எனவே, தலிபான்கள் நார்வேயிடம் உதவி கேட்டுள்ளனர். இது பற்றி பேச்சுவார்த்தை நடத்த தலிபான்கள் குழு நார்வேக்கு சென்றிருக்கிறது. அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. அதனைத்தொடர்ந்து, இன்று பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, […]

Categories
உலக செய்திகள்

இது என்ன கொடுமை….? மரணத்தின் விளிம்பில் மக்கள்…. ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலை….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பட்டினியால் பலியாகும் மக்களை காக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் தலைவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து அங்கு பொருளாதார நெருக்கடி அதிகரித்திருக்கிறது. சர்வதேச சமூகம், ஆப்கானிஸ்தானிற்கு வெளிநாடுகளில் இருக்கும் சொத்துகளை முடக்கி விட்டது. அந்நாட்டிற்கு பொருளாதார ஆதரவும் கிடைக்கவில்லை. மேலும், அமெரிக்க அரசு, தங்கள் நாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானின் வெளிநாட்டு இருப்புகள் ஏழு பில்லியன் டாலர்களை முடக்கியிருக்கிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் பட்டினியால் வாடி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கை…. இந்தியாவிடம் கடன் கேட்டு கோரிக்கை…!!!

பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை, இந்திய அரசிடம் கடன் கோர திட்டமிட்டுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை, கொரோனா தொற்றால் கடும் பாதிப்படைந்திருக்கிறது. சுற்றுலா மூலமாக கிடைக்கக்கூடிய வருவாயை அதிகம் நம்பியிருத்த இலங்கை பொருளாதாரம், கடந்த இரண்டு வருடங்களாக கடும் நெருக்கடிக்குள்ளானது. விலைவாசி கடுமையாக அதிகரித்திருக்கிறது. எனவே, இலங்கை அரசு ஒரு பில்லியன் டாலர், இந்தியாவிடம் கடன் கோர திட்டமிட்டிருக்கிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 73 ஆயிரம் கோடி ஆகும். இதற்காக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

“கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை!”…. கடனை செலுத்த கால அவகாசம் கோரும் நிலை….!!

இலங்கை அரசாங்கத்திற்கு வெளிநாட்டு கடன் அதிகமாக இருக்கும் நிலையில் அன்னிய செலவாணி தட்டுப்பாட்டால் கடன்களை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இலங்கை நாட்டில் அன்னிய கடன்கள் 3,600 கோடி டாலராக உயர்ந்திருக்கிறது. மேலும், 160 கோடி டாலர்களாக அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்திருக்கிறது. இந்த வருடத்தில் மட்டும் 730 கோடி டாலர் அளவிற்கு அன்னிய மற்றும் உள்நாட்டு கடன்களுக்கான வட்டியும் அசலும் திருப்பிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், ரசாயன உரங்கள் […]

Categories
அரசியல்

சீனா இலங்கையை நெருங்காமல் இருக்க…. “நான் ஒரு யோசனை சொல்றேன்”…. அத கேளுங்க….!!!!

பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி சீன நாட்டுடன் இலங்கை நெருக்கமாவதை தவிர்க்க, அந்நாட்டிற்கு ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் கடனை உடனடியாக கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இலங்கையில் சமீப மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. எனவே, அங்கு அத்தியாவசியமான பொருட்களுக்கான விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதனால் அங்கு பஞ்சம் உருவாகும் ஆபத்து இருப்பதாக அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இதற்கு முன்பு சீனா, இலங்கைக்கு அதிகமாக கடன் கொடுத்து அந்நாட்டின் பொருளாதார மையங்களை கைப்பற்றி […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் மின்சார கட்டணம் அதிகரிப்பு!”.. பிரதமர் இம்ரான்கான் விளக்கம்..!!

பாகிஸ்தானில் பணவீக்கம் ஏற்பட்டு பெட்ரோல் மற்றும் சர்க்கரையை தொடர்ந்து மின்சார கட்டணமும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் மற்றும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் தற்போது பொருளாதார நெருக்கடியும் ஏற்படவுள்ளது. நாட்டில் சமீபத்தில் பெட்ரோலின் விலை அதிகரிக்கப்பட்டது. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 145.82 ஆக உயர்த்தப்பட்டு நேற்று நடைமுறைக்கு வந்தது. பெட்ரோல் விலையை அதிகரிப்பதற்கு முன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்ததாவது, “பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது என்று நீங்கள் கூறினால், அதிலும் பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம்.. 3 ஆம் வாரமாக தொடரும் மக்கள்..!!

கொலம்பியாவில் அதிபரை எதிர்த்து நாட்டு மக்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.   கொலம்பியா குடியரசில் இவான் டியூக் என்பவர், கடந்த 2018 ஆம் வருடத்தில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில் உலகம் முழுவதிலும் கொரோனா  தீவிரமடைந்தது. இதில் கொலம்பியா கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. எனவே கொலம்பியா மக்கள் சிலர், இந்த நிலைக்கு அதிபர் இவான் டியூக், சரியாக திட்டமிடாதது தான் காரணம் என்று விமர்சித்து வந்தனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“பொருளாதார சுமை”… சீனாவிடம் சரணடையும் பாகிஸ்தான்…!!

பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் சீனாவிடம் சரணடையும் நிலையில் உள்ளது. சீனாவுடன் பாகிஸ்தான் இடையே பல்வேறு மோதல்கள் ஏற்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது கூடுதல் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி அண்மையில் சீனா சென்று அந்நாட்டுடன் பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதித்த நிலையில், சீனாவின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு மேற்கொண்டார். கொரோனா காரணமாக பாகிஸ்தான் பெரும் பொருளாதார வீழ்ச்சியை  பாகிஸ்தான் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பொருளாதார நெருக்கடி… பிரித்தானிய மாணவிகள் செய்த செயல்…!!!

பிரித்தானியாவில் கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள சில மாணவிகள் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து வாடகை செலுத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 2 வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர்  உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்தனர். மேலும் சில மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களின் பெற்றோர்கள் வேலையை இழந்து விட்டதாக பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளனர். ரோவன் மடோக்(19) என்ற மாணவி கார்டிப் நகரில் 60 முறை வேலை கேட்டு மனு அளித்த போதிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . […]

Categories

Tech |