உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]
