நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, “இவர்கள் ரூ.5,000 கோடி வரை ஒவ்வொரு தேர்தலின் போதும் செலவிடுகிறார்கள். ஆனால் தற்போது முதல்வர் ரூ.6,500 கோடி முதலீடு கொண்டு வந்துள்ளதாக கூறுகிறார். லுலு மார்கெட் முதலீடே அன்னிய முதலீடு. வட இந்தியர்கள் தான் லுலு மார்கெட் முழுவதும் வேலை செய்ய போகிறார்கள். பின்னர் வட இந்தியர்களே இங்குள்ள நிலைபாடுகளையும், அரசியலையும் தீர்மானிப்பார்கள். இது முழுக்க முழுக்க பேராபத்தை நோக்கி தான் செல்லும். துபாய்க்கு […]
