Categories
உலக செய்திகள்

ஜப்பான் தங்களுக்கு நிதி உதவி அளிக்கும்…. இலங்கை அதிபர் நம்பிக்கை…!!!

இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே ஜப்பானில் இருந்து தங்களுக்கு பொருளாதார உதவி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் திண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், அதிபர் கோட்டபாய ராஜபக்சே காணொலிக் காட்சி மூலமாக பேசியிருக்கிறார். அப்போது, அவர் தெரிவித்ததாவது தங்கள் நாட்டின் முக்கிய வளர்ச்சி கூட்டாளிகளில் ஜப்பான் முக்கிய நாடு. இலங்கை, தற்போது சந்தித்திருக்கும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் விதத்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் அகதிகள் எண்ணிக்கை…. பஞ்சத்தால் வாடும் மக்கள்…. தகவல் வெளியிட்ட பிலிப்போ கிராண்டி….!!

ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் அங்கு மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை ஐநா சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதில் “ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டுப் போரினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வருகின்ற குளிர்காலத்தில் 38 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் பட்டினியால் வாடும் அவலநிலை உருவாகும். அதிலும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானிற்கு பொருளாதார உதவி வழங்கும் சவுதிஅரேபியா!”.. வெளியான தகவல்..!!

பாகிஸ்தானிற்கு 22.5 ஆயிரம் கோடி பொருளாதார நிதி வழங்குவதாக சவுதி அரேபியா தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் சர்வதேச நாணவியல் கழகம் இணைந்து கடந்த 2019 ஆம் வருடத்தில் 600 கோடி அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தங்கள் செய்தது. எனினும் அதன் பின்பு அந்த ஒப்பந்தம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச நாணவியல்  கழகம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், பாகிஸ்தானிற்கு, சவுதி அரேபியா சுமார் 300 கோடி அமெரிக்க டாலர்கள் நிதி வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தான் […]

Categories

Tech |