பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், உர பற்றாக்குறையால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உர பற்றாக்குறையால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சிக்கலிருந்து இலங்கை விவசாயிகளை மீட்பதற்காக 65 ஆயிரம் டன் யூரியாவை இலங்கைக்கு வழங்க இந்தியா முன்வந்துள்ளது. குறிப்பாக நடப்பு ‘ஏலா’ சாகுபடி பயிர்களை பாதுகாப்பதற்கு இந்த உதவியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த மாதம் 44 ஆயிரம் டன் யூரியா இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மீதமுள்ள 21 ஆயிரம் டன் […]
