கொரோனா வைரஸ் காரணமாக ரயில் வண்டிகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் இந்திய ரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. இதன் காரணமாக ரயில் உள்பட பொதுப்போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டு விட்டது. இதன் காரணமாக வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள், தங்களுடைய சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கு முடியாமல் பல […]
