Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர்கள் “ஜோம்பிஸாக மாறிவிட்டார்களா..?” வெளியான புகைப்படம்..!!

தடுப்பூசியின் வருகையால் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் அனைத்தும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் ஜோம்பிஸாக மாறியதாக ஒரு பயங்கரமான பதிவு பரவி வருகின்றது. தனியார்  தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் ஸ்கிரீன் ஷாட்டில் ஒரு மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக் கறைகள் சிந்தப்பட்ட கிடப்பதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிரப்பட்டு வருகின்றது. ஸ்கிரீன் ஷாட்டில் சிஎன்என் என்ற லோகோவும் ஒரு ஸ்டிக்கர் உள்ளது. அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்த இடத்தில் வெடிகுண்டு இருக்கு… போன்செய்து தகவல் கொடுத்த நபர்… பின் உண்மையை கண்டறிந்த போலீஸ்..!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளருக்கு போன் செய்து மர்ம நபர் வெடிகுண்டு வைத்திருப்பதாக  தவறான தகவல் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், பொதுமக்கள் அனைவரும் அவரை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் அளிப்பதற்காக 9489719722 என்ற சிறப்பு அலைபேசி எண்ணினை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் அந்த எண்ணினை தொடர்புகொண்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், ஏர்வாடி தர்கா ஆகிய பல பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் அளித்தார். இதனைத்தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

தவறான தகவல் பரப்பியதற்காக செய்திவாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்!!

செய்திவாசிப்பாளர் வரதராஜன் தவறான தகவல் பரப்பியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டதாக வரதராஜன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். சற்று நேரத்திற்கு முன்னதாக சென்னையில் கொரோனா பரவல் தடுப்பு ஒருங்கிணைப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோருடன் அமைச்சர்கள் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். மேலும் அதில் மண்டலவாரியாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளும் […]

Categories

Tech |