Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே….! உங்கள் குழந்தைகளுக்காக….. இத மட்டும் செய்யுங்க….. அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

பெற்றோர்கள் அனைவரும் பள்ளி செல்லும் குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக்கொண்டுள்ளார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இடைநில்லா கல்வி தடையில்லா வளர்ச்சி என்ற இலக்கினை நோக்கி பயணிப்போம் என அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” “கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஊர் தோறும் பள்ளிகள் திறந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொந்த பொண்ணுக்கு ஏற்பட்டது போல வலிக்குது” … நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அன்பில் மகேஷ்…!!!

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெற்றோர்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கோவையைச் சேர்ந்த 17 வயதான மாணவி அங்குள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வரும் மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க விரும்பாத அவர் வேறு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்துள்ளார். இருப்பினும் ஆசிரியர் […]

Categories

Tech |