அமெரிக்க நாட்டை சேர்ந்த இருவர் பொய்யான ஆவணங்களைக் காட்டி கனடா நாட்டிற்குள் புகுந்ததால் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டிலிருந்து ரொறன்ரோவிற்கு பயணம் மேற்கொண்ட இரண்டு நபர்களிடம் கனடா நாட்டிற்குள் நுழைவதற்கு தேவையான ஆவணங்கள் இல்லாததால் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் 20 ஆயிரம் டாலர் அபராதம் விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ், பயணத்திற்கு முன்பு மேற்கொண்ட சோதனைகள் போன்றவற்றில் பொய்யான ஆதாரங்களை அளித்துள்ளார்கள். மேலும் கனடா […]
