பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலத்தை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொய்கைக் குளத்தில் வாலிபரின் சடலம் மிதந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி விரைந்து சென்று காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் வீரர்களின் உதவியுடன் வாலிபரின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபரின் இடது கையில் கன்னியப்பன் என்றும், வலது கையில் மீன் முத்திரையும் […]
