வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில் வாய்ப்பளிக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடப்போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் கூறியுள்ளார். திருச்சி பிரஸ் கிளப்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சியானது 2000ஆம் ஆண்டு முதல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019ஆம் […]
