Categories
பல்சுவை

மகாத்மா காந்தியின் அருமையான பொன்மொழிகள்…!!

குறிக்கோளை அடையும் முயற்சியில் தான் மகிமை இருக்கிறது. அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை. நீங்கள் எதை செய்தாலும் உங்கள் உள்ளத்திற்கும் உலகத்திற்கும் உண்மையாகவே நடந்து கொள்ளுங்கள். நல்ல குடும்பத்தை போன்று வேறில்லை, ஒழுக்கம் மிக்க பெற்றோர்களை போன்ற ஆசிரியர்களும் இல்லை. பெண்களால் அன்பைப் பிரிக்க முடியாது, பெருக்கத்தான் முடியும். சில அறங்களில் ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்களாக இருக்கின்றனர். அந்த அறங்களில் அஹிம்சையும் ஒன்று. உழைப்பவர்களின் கையில்தான் உலகம் இருக்கிறது. பிறர் உழைப்பில் வாழ்பவன் ஒருநாளும் முன்னேற […]

Categories
பல்சுவை

காலத்தை வெற்றி பெற்ற கலைஞரின் முத்தான பொன்மொழிகள்…!!

தேன் கூடும் கஞ்சனின்  கருவூலமும் ஒன்று தான். காரணம் இரண்டுமே அதை நிரப்ப உழைத்தவர்களுக்கு பயன்படுவதில்லை. உண்மையை மறைக்க முயற்சிப்பது விதையை மண்ணுக்குள் புதைப்பது போன்று தான். குச்சியை குச்சியால் சந்திக்கவேண்டும். கூர்வாளை கூர்வாளால் சந்திக்க வேண்டும். மனசாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது. புத்தகத்தை படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தாள் அனுபவம் தழைக்கும். மிஞ்சினால் கெஞ்சுவதும் எப்படி கோழைத்தனமோ அதே போன்று தான் கெஞ்சினாள் மிஞ்சும் வீரமும். இழிவு […]

Categories
பல்சுவை

கவிஞர் கண்ணதாசனின் பொன்மொழிகள்…!!

சந்தர்ப்பம் வாய்க்காத திறமையோ திறமை இல்லாதவனுக்கு கிடைக்கும் சந்தர்ப்பமும் பயன்படுவதில்லை. எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள். இரண்டு பக்கமும் கூர்மையுள்ள கத்தியை ஜாக்கிரதையாக கையாள வேண்டும், இதே மாதிரி இரண்டு பக்கமும் சேரக்கூடிய மனிதர்கள் ஓடும் ஜாக்கிரதையாகவே பழகவேண்டும். குளிக்கும் அறையில் மெதுவாக செல்லவில்லையெனில் வழுக்கி விழுவாய், வசதியாக இருக்கும் போது ஜாக்கிரதையாக வாழவில்லையெனில் கடனில் வழுக்கி விடுவாய். நிலத்தில் வரும் களைகள் பெரிய மரங்களாவதில்லை, அற்ப ஆசைகள் […]

Categories
பல்சுவை

சட்டமேதை அம்பேத்கரின் பொன்மொழிகள்….!!

சட்டம் பல உருவாக்கி பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு வந்த அண்ணல் அம்பேத்கரின் பொன்மொழிகள் சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள். அடிபணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து நின்று சாவதே மேல். ஒருவன் நாணயமானவனாக இருக்கலாம். ஆனால் அவன்அறிவாளியாக இருந்தால் பயனில்லை. மாமனிதனுக்கு நேர் முரண் அறிவாளி. தாய்மொழியில் குறைந்தது ஆரம்ப கல்வி கூட பெற முடியாத குழந்தைகளின் கல்வி மதிப்பற்றது, பொருளற்றது. நீதி நம் பக்கம் இருப்பதால் நாம் நமது போரில் தோல்வி […]

Categories

Tech |