கொரோனா பெருந்தொற்று காரணமாக 8 மாதங்கள் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அதுவும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி இந்த வகுப்புகள் நடைபெறுகிறது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி குறைந்த மணி நேரங்களே மாணவர்கள் பள்ளியில் பாடங்களை கற்க வழிகாட்டு நெறிமுறைகளில் படி அணுகப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி கடந்த ஆண்டை காட்டிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு வர இன்னும் இரண்டு மாதங்களே உள்ள […]
