சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் […]
