Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. மக்கள் பின்பற்ற வேண்டியவை…. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பட்டாசு வெடிக்கும் போது மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாநில பொது சுகாதாரத் துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டாசு வெடிக்கும்போது தீக்காயங்கள் மற்றும் காயங்கள் மிகவும் பொதுவானவை. தீபாவளி கொண்டாட்டத்தின் போது குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். திறந்தவெளியில் பட்டாசுகளை வெடித்து எளிதில் தீப்பிடிக்காத வாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு மூடிய கொள்கலனில் பட்டாசுகளை சேமித்து, சுற்றியுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு சிக்னல் கிடைக்கல… ராட்டினத்தில் ஏறிய மந்திரி… வைரலாகும் வீடியோ….!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் சுகாதாரத்துறை மந்திரி சிக்னல் கிடைக்காததால் ராட்டினத்தில் ஏறி போன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. மாநிலத்தின் பொது சுகாதாரத்துறை மந்திரியாக இருப்பவர் பிரஜேந்திர சிங் யாதவ். அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள அம்கோ கிராமத்தில் பொருட்காட்சி ஒன்று நடைபெற்று வருகிறது.அப்பொருட்காட்சியில்  “பாகவத கதா” என்ற பாராயண நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றன. இந்நிகழ்ச்சியை மந்திரி பிரஜேந்திர சிங் யாதவ் நடத்துவதால் அந்த கிராமத்திலேயே […]

Categories
மாநில செய்திகள்

2வது பரிசோதனையிலும் “நெகட்டிவ்” ரிசல்ட்… அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை!!

அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு காய்ச்சல் குறையாததால் அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் 2வது சோதனையில் அமைச்சருக்கு கொரோனா இல்லை என மருத்துவமனை தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரசு மையத்தில் நடத்தப்பட்ட சோதனையிலும் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு […]

Categories
மாநில செய்திகள்

பரிசோதனையில் “நெகட்டிவ்” வந்திருக்கு… சட்டத்துறை அமைச்சருக்கு கொரோனா இல்லை..!!

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொரோனா இல்லை என பொது சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. அமைச்சருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் “நெகட்டிவ்” வந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் தற்போது வந்த நிலையில் அமைச்சருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், […]

Categories

Tech |