Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் கொட்டப்படும் குப்பை….26,00,000 அபராதம் வசூல்….சென்னைமாநகராட்சி அதிரடி….!!!!

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமானம் கழிவுகளை கொட்டியவர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி 26,00,000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 92,500 ரூபாயும், கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 70,000 ரூபாயும், அபராதம் விதித்துள்ளது. மேலும் சென்னையில் 15 மண்டலங்களில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டியவர்களிடம் 13,63,500 ரூபாயும் கட்டட கழிவுகள் கொட்டியவர்களிடம் 12,74,500 ரூபாயும், அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
Uncategorized உலக செய்திகள்

“பொது இடங்களில் மரணதண்டனைக்கு தடை!”.. தலீபான்கள் உத்தரவு..!!

தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் தலைவரான முல்லா ஹசன் அகுந்த், அதிகாரிகளுக்கு பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்கும், உடல்களை தொங்கவிடுவதற்கும் தடை விதித்திருக்கிறார். தலீபான்களின் இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் கவுன்சிலானது, நாட்டில் பொது இடங்களில் மரணதண்டனை நிறைவேற்றுவதையும், இறந்தவர்களின் சடலங்களை தூக்கில் தொங்கவிடுவதையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் செயல்படுத்த வேண்டாம் என்று  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறது. தலீபான்களின், இடைக்கால ஆட்சியின் அமைச்சர்கள் குழுவிற்கான செய்தித் தொடர்பாளராக இருக்கும் Zabihullah Mujahid என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கிறார். நாட்டில் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஈமச்சடங்கு நடத்தும் இடம்… தனிநபர் ஆக்கிரமிப்பால் பரபரப்பு.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் தனிநபர் பொது இடத்தை ஆக்கிரமிப்பு செய்ததை அறிந்த காவல்துறையினர் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள ஓலப்பாளையம் பகுதியில் உள்ள திருமணிமுத்தாறில் உள்ள ஆற்றின் கரையோரம் ஒரு பொது இடம் உள்ளது. இந்து அப்பகுதியில் உள்ள மக்கள் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களுக்கு செய்யவேண்டிய ஈமக்காரியம் போன்றவை செய்வது வழக்கம். இந்நிலையில் தனிநபர் ஒருவர் அந்த இடத்தை ஆக்கிரமித்து அதை சுற்றிலும் கம்பி வெளி அமைத்துள்ளார். இதனையடுத்து ஓலப்பாளையத்தை […]

Categories

Tech |