Categories
தேசிய செய்திகள்

தீபாவளி ஷாப்பிங் செல்வோர் கவனத்திற்கு….. மத்திய அரசின் புதிய எச்சரிக்கை அறிவிப்பு..‌‌!!!!

உலக நாடுகளில் தற்போது பிஎஃப் 7 வகை வைரஸ் பரவி வருகிறது‌. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஆர்டி-பிசிஆர் சோதனையை அதிகப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் விவரத்தையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“பொது இடங்களில் சார்ஜ் போடக்கூடாது” மீறினால் ஆபத்து…. காவல்துறையினரின் திடீர் எச்சரிக்கை…..!!!!!

பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் போட வேண்டாம் என ஒடிசா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யுஎஸ்பி பவர் ஸ்டேஷன் போன்றவைகளில் சார்ஜ் போடுவார்கள். இப்படி பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சைபர் குற்றவாளிகள் யுஎஸ்பி சார்ஜ்  கனெக்டர்கள் மூலம் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர். அதோடு மால்வேரை என்ற வைரசையும் […]

Categories
தேசிய செய்திகள்

முக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம்…. பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் டெல்லியில் 19,760 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலும் 50% கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 500 […]

Categories
உலக செய்திகள்

மக்களே….! “இனி பொது இடங்களுக்கு செல்ல இது கட்டாயம்”…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இதனால் நேபாளத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உள்ளூர் விமானங்களில் ஏறுவதற்கும், திரையரங்குகள், ஸ்டேடியங்கள், ஹோட்டல்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்வதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான அட்டையை மக்கள் அவசியம் கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு கொரோனா பேரிடர் மேலாண்மை மையம் வருகின்ற 17-ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே….! இன்று முதல் பொது இடங்களில் அனுமதி மறுப்பு…. அதிர்ச்சி செய்தி…!!!!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு வியாபார நிறுவனங்கள், வங்கி,  சந்தை உள்ளிட்ட பொது இடங்களில் இன்று முதல் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைக்கு போகணுமா…? இத கட்டாயம் செய்யணும்…. அரசு போட்ட உத்தரவு…!!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் ரேஷன் கடை, திரையரங்கு போன்ற பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாரம்தோறும் தடுப்பூசி முகாம்களை நடத்தி மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றது. இன்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING :  பொது இடங்களுக்கு செல்ல தடை…. அதிரடி உத்தரவு….!!!! 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்கு வர அனுமதி கிடையாது என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது: “தமிழகத்தில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் மிகப்பெரிய ஆயுதமாக தடுப்பூசி செயல்பட்டு வருகின்றது. இதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் முக்கியம். ஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING:  தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி… தமிழக அரசு அதிரடி…!!!

தடுப்பூசி செலுத்தினால் மட்டும் பொது இடங்களில் அனுமதி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா என்னும் பெரும் தொற்றிலிருந்து மீளுவதற்கு தடுப்பூசி மட்டுமே தற்போது பெரும் ஆயுதமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. மக்கள் வீடுகளுக்கு அருகாமையிலேயே தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக இலவச முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. இதுவரை 9 இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று உள்ளது. இதில் […]

Categories
உலக செய்திகள்

விதிகளை மீறினால் எச்சரிக்கை.. சிங்கப்பூரில் சோதனை பணியில் ரோபோக்கள்..!!

சிங்கப்பூரில் பொது இடங்களில் சோதனை பணியில் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளது மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள் தற்போது சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றில் சில ரோபோக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடங்கியுள்ளனர். அதன்படி, தற்போது சிங்கப்பூரில் ஒரு ரோபோ மக்கள் நடமாடக்கூடிய பகுதியில் சோதனை பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரோபோவிற்கு சேவியர் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சேவியர் ரோபோ, மக்கள் பொது இடங்களில் சட்டத்தை மீறாமல் இருப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை மீறி செயல்படும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இனி பொது இடங்களில் மது அருந்த தடை…. சற்றுமுன் அதிரடி உத்தரவு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் இனி பொது இடங்களில் மது அருந்த கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துகின்றனர். அதனால் பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திக்கின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் மது அருந்துவோர் பொது இடங்களை உபயோகப்படுத்துவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் மது அருந்துவதை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என […]

Categories
தேசிய செய்திகள்

இவர்களுக்கெல்லாம் பேருந்து பயணத்துக்கு அனுமதி இல்லை… அரசு அதிரடி அறிவிப்பு… பயணிகள் அதிர்ச்சி…!!!

குஜராத் மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது  இடங்களில் அனுமதி        மறுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது    குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போடாதவர்கள் பொது போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாநகராட்சி அறிவித்துள்ளது. தடுப்பூசி போட்டவர்கள் அதற்கான சான்றிதழை எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றிதல் இல்லாதவர்கள் பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் சிலைகளை அகற்ற உத்தரவு…. அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை உடனே அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி பெறாத சிலைகளை அகற்றுவதற்கு 2016 மத்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை சட்டத்தின்படி வழிவகை உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி செயல்படுவோர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதிலுமுள்ள அனுமதி பெறாத சிலைகளை இன்று […]

Categories
மாநில செய்திகள்

பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத சிலைகளை அகற்ற… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் பொது இடங்களில் அனுமதி பெறாத சிலைகளை அகற்ற மதுரை கிளை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த வைரசேகர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் பெரியார், காமராஜர், அண்ணாதுரை, மகாத்மா காந்தி, நேரு, அம்பேத்கர், எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி, முத்துராமலிங்க தேவர் உள்ளிட்ட பலருக்கும் பல இடங்களில் அனுமதி பெறாமலும், பெற்றும் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரையில் அரசியல்வாதிகள் போட்டி போட்டு சிலைகளுக்கு மரியாதை […]

Categories

Tech |