இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து வரும் நிலையில் மறுபக்கம் பல மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.அவ்வகையில் பொது இடங்களில் மொபைல் போனுக்கு சார்ஜ் செய்தால் மொபைல் போனில் உள்ள டேட்டாக்கள் திருடப்பட வாய்ப்புள்ளதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது […]
