புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும். புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று பொது இடங்களில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தாலும் யாரும் அதை கண்டுகொள்வதில்லை. அதையும் மீறி பொது இடங்களில் புகை பிடிக்கின்றனர். இதனால் புகை பிடிப்பவர்களுக்கு உடலுக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் அதை சுவாசிப்பதால் அவர்களுக்கும் உடல் நலக்கேடு ஏற்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு ரூபாய் 2,000 அபராதம் விதிக்கும் நடைமுறை விரைவில் அமலுக்கு வர […]
