தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை […]
