Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 நாள் பொதுவிடுமுறை…. இந்த நாளும் லீவு விடுங்க…. அரசு ஊழியர்கள் கோரிக்கை …!!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். அதுமட்டுமின்றி காலாண்டு விடுமுறையும், பண்டிகைக்காக அரசு விடுமுறையும் சேர்ந்து வருகிறது. எனவே பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு வருகின்றனர். ஆனால் அரசின் பொது விடுமுறையில் மூன்று நாட்கள் விடுமுறையில் இடையில் திங்கள்கிழமை வேலை நாள் இருப்பதால் அரசு ஊழியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி பொதுவிடுமுறை ( ஞாயிறு வார விடுமுறை), அக்.3ஆம் தேதி திங்கட்கிழமை வேலை […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்று(29.9.2022) இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. பொதுவிடுமுறை அறிவிப்பு…. எந்த மாவட்டம் தெரியுமா…???

தமிழகம் முழுவதும் ஏற்கனவே 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 12ம் தேதி வரையும், 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் ஒன்பதாம் தேதி வரையும் காலாண்டு விடுமுறையானது நீட்டிக்கப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சாதாரண தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மேற்படி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒருநாள் அரசு பொதுவிடுமுறை….. அதிகாரபூர்வ அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி முஹர்ரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை காஜி நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று மாலை முஹர்ரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை. ஆகையால் ஞாயிற்றுக்கிழமை 31/07/2022 அன்று முஹர்ரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். முஹர்ரம் பண்டிகையான ஆகஸ்ட் 9ம் தேதி (செவ்வாய் அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பிப்-20 பொதுவிடுமுறை: ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு…. அதிரடி உத்தரவு…!!!

உத்தர பிரதேசம்,கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதியில் அனைத்து தரப்பு மக்களும் எளிமையாக வாக்களிக்கும் விதமாக அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு சாரா தனியார் நிறுவனங்கள் என அனைத்திலும் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகம், வர்த்தகம், தொழில் நிறுவனங்கள் என அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் […]

Categories
மாநில செய்திகள்

2022- வருடத்தின் பொது விடுமுறை நாட்கள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கூட்டுறவு  வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகளுக்கான  2022-ம் வருடத்திற்கான விடுமுறை நாட்களை தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ஆங்கில புத்தாண்டு(1.1.2022 சனி) பொங்கல் (14.1.2022 வெள்ளி) திருவள்ளுவர் தினம்(15.1.2022 சனி) உழவர் திருநாள்(16.1.2022 ஞாயிறு) தைப்பூசம் (18.1.2022 செவ்வாய்) குடியரசு தினம் (26.1.2022 புதன்) வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு வங்கிகள்)(1.4.2022 வெள்ளி) தெலுங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள் பொது விடுமுறை….. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நடத்துவதற்கான பணிகளும் மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பொது விடுமுறை […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

BREAKING: ஆகஸ்ட் 3 ஆம் தேதி பொதுவிடுமுறை…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

ஆடிப்பெருக்கை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வருகின்ற சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,பொதுமக்கள் கொரோனா வழி முறைகளை முறையாக பின்பற்றி ஆடிப்பெருக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல்-6 ஆம் தேதி…. தமிழகத்தில் பொதுவிடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல்-6 ஆம் தேதி தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள்  தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கு மத்தியில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை – அரசு அறிவிப்பு…!!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்க தமிழக  உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. மேலும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்வதும் உண்டு. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை கிடையாது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தைப்பூசத் திருவிழா நாளை […]

Categories

Tech |