இந்தியாவில் இன்று முதல் ஊரடங்கு மூன்றாம் கட்ட தளர்வு அமலாக்கி உள்ளது. வருகின்ற 31ம் தேதி வரை இந்த அறிவிப்பு தொடரும் என்று தெரிவித்துள்ள மத்திய அரசாங்கம் இதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு தளர்வு வழங்கி உள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இரவு நேரம் நடமாட இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இந்தியர்களை மீட்க சிறப்பு விமான சேவை தொடரும் தெரிவித்திருந்த மத்திய அமைச்சகம் […]
