Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஜிகா வைரஸ் பரவாமல் இருக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி  சென்னையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் 100 ரூபாய் முதல் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என […]

Categories
உலக செய்திகள்

Exclusive: 3 நாட்களுக்கு இதை யாரும் செய்யக்கூடாது …. அதிர்ச்சி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்பதால் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பூசி போடுவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இனி உஷாரா இருங்க…. விஞ்ஞானிகள் கடும் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதன் பரவல் வேகம் 15 நாட்களில் மீண்டும் அதிகரித்துள்ளதால், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் நேரடியாக […]

Categories
Uncategorized

JUST IN: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு….!!!!

நாட்டில் மக்கள் தங்களுக்கு தெரிந்த களப்பணியில் சிறப்பாக செயல்படுபவர்களை பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். களப்பணிகளில் சிறப்பான செயல்களை செய்யும் பலர் இந்தியாவில் உள்ளனர். கொரோனா பேரிடர் காலத்தில் அவர்கள் பணி இன்றியமையாதது. ஆனால் அவர்களைக் குறித்து நாம் அறிவதில்லை. அவர்களை சிறப்பிக்கும் வகையில் பத்ம விருது அவருக்கு வழங்கப்படுகிறது. மக்கள் அப்படிப்பட்ட நபர்களை தெரிந்தால் https://Padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை பரிந்துரைக்கலாம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. தமிழகம் முழுவதும் இன்று முதல்…. அதிரடி அறிவிப்பு…..!!!!

ததமிழகத்தில் டுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு நேரடியாகவும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்துவருகிறது. இந்நிலையில், புனேவில் இருந்து பெங்களூரு வழியாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் 42 பார்சல்களில் ஐந்து லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள், சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. பின்னர், அங்கிருந்து தடுப்பூசிகள், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனாவுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவோம் …. நடிகர் சிபி சத்யராஜ்….!!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. விதிகளை மீறினால் ரூ.5,000 அபராதம், 8 நாட்கள் சிறை…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் பல இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. லைக் செய்தால் ரூ.54,000 சம்பளம்…. பரபரப்பு …..!!!!

செல்போன் ஆப் மூலம் ரூ.30,000 மோசடியில் ஈடுபட்ட சையது பக்ருதீன், மீரான் மொய்தீன்,முகம்மது மானஸ் என்கிற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வீடியோக்களை லைக் செய்து, ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷேர் செய்தால் மாதம் ரூ.54,000 சம்பாதிக்கலாம் என கூறி மோசடி செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் இது போன்ற வழிகளில் ஏமாற வேண்டாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பொது நிவாரண நிதி… புதிய இணையதளம் தொடக்கம்… நிதி அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டது. இதற்கு ஏராளமான நடிகர், நடிகைகள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட இதற்கு நிதி வழங்கினார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் செய்யப்படும் செலவு கணக்குகள் அனைத்தும் மக்களிடம் தெரிவிக்கப்படும் என […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே இன்று யாரும் போகாதீங்க…. சென்னையில் இன்று கிடையாது…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கில் இன்று முதல் கூடுதல் தளர்வு…. அரசு புதிய உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்று நடக்காது, யாரும் போகாதீங்க…. மக்களுக்கு அரசு அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பு ஊசி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி வரும் மாதங்களில்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என மக்கள் […]

Categories
தலைவர்கள் தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. Debit & Credit‌ Card – எச்சரிக்கை… அலர்ட் அலர்ட்….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வெளியிடங்களில் பணம் செலுத்த கொடுக்கும் debit & credit card உங்கள் கண் மறைவில் அல்லது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. கொரோனா அவசர தேவைக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் இன்று கிடையாது, யாரும் போகாதீங்க…. அரசு அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மக்களின் கவனத்திற்கு…. ஆட்சியர் கடும் எச்சரிக்கை…..!!!!

மதுரை தல்லாகுளம் பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் மீது கொடூரமான முறையில் ஆசிட் மற்றும் சூடான எண்ணெய் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசு, காளைகள் மீது சூடான எண்ணெய் ஆசிட் வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து மக்கள் கூறும் போது, “ மாடுகளின் நிலைமை குறித்து தன்னார்வ அமைப்பு கால்நடை துறையினரிடம் முறையிட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆதலால் கால்நடைத்துறையினர் விரைந்து மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். […]

Categories
சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட அனுபமா பரமேஸ்வரன்…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வங்கி ஊழியர் போல் பேசி ரூ.20 லட்சம் அபேஸ்….!!!!

தற்போது ஆன்லைன் மூலமாக பல மோசடிகள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றன. போலீசார் எச்சரிக்கை விடுத்த போதிலும் மக்களை ஏமாற்றி சிலர் பணம் பறிமுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில் புதுச்சேரியில் கீதா என்பவருக்கு ஒரு நபர் செல்போனில் தொடர்பு கொண்டு வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு உள்ளார். அதனை நம்பிய கீதா வங்கி விவரங்களை அளித்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்து 20 லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

BREAKING: இன்று கிடையாது, யாரும் போகாதீங்க… அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று பொதுமக்களுக்கான தடுப்பூசி போடப்படமாட்டாது […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தி கொண்டேன்….. நீங்களும் போடுங்க…. பிரதமர் மோடி….!!!!

மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது. தடுப்பூசித் திட்டத்தில் நாடு புதிய சாதனைகளை படைத்து வருகிறது எனவும் கடந்த ஆண்டு தடுப்பூசி குறித்த பல்வேறு கேள்விகள் இருந்தன. இன்று இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் கொண்டு லட்சக் கணக்கானோருக்கு செலுத்தப்படுகிறது என கூறினார். நான் இரண்டு தவணை தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டேன். 100 வயதை எட்டும் எனது தாயாரும் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் ரூ.2000…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதன் காரணமாக அரசு அவர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கொரோனா நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் தவணை 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இரவு முதலே காத்துக்கிடக்கும் மக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் இடையன்காட்டுவலசு பள்ளியில் இன்று முதல் தடுப்பூசி […]

Categories
சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகர் ஆர்யா…. பொதுமக்களுக்கு வேண்டுகோள்….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் எச்சரிக்கை: ATM CARD வைத்திருப்பவர்களுக்கு…. உஷாரா இருங்க….!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. இந்நிலையில் செல்போன் வைத்திருப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களிடம் ஏடிஎம் அட்டையை (ATM Card) புதுப்பிக்க வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: நாடு முழுவதும்…. மக்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் 7-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய யோகா நிகழ்ச்சிகளை நாளை காலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதன் பிறகு காலை 7 மணி முதல் 7.45 மணி வரை நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு யோகா நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி வாயிலாக நடைபெற உள்ளன. மேலும் 45 நிமிடங்கள் யோகா டிரில் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களுக்கு தடுப்பூசி விழிப்புணர்வு…. கோவையில் சிறப்பு தடுப்பூசி முகாம்….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் விதமாக பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் ஜூன் 23-க்குள்…. மக்களுக்கு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் அவர்களின் நலனைக் கருதி பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து மக்கள் [email protected] […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பவானியில் நீர்வரத்து அதிகரிப்பு…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில்  கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கோவை,மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியாக உயர்ந்ததால் அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கேரளக் காடுகளில் கனமழையால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா 3 வது அலையை தடுக்க…தடுப்பூசி செலுத்தி கொண்டாலே போதும்…. ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்….!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. தமிழ்நாடு சைபர்கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

உடலில் உள்ள ரத்த ஆக்ஸிஜன் அளவை துல்லியமாக அளவிட ஆக்சி மீட்டர் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஸ்த ஆக்சிஜன் அளவை துல்லியமாக அளவிட spo2 என்ற சென்சார் தேவைப்படும். ஸ்மார்ட் போன்களில் இந்த வகை சென்சார்கள் இல்லை என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே மொபைலில் உள்ள செயலிகள் ஆக்சிஜன் அளவை விடுவதாக கூறி ரேகை பதிவு செய்ய கேட்டால் பதிவு செய்யாதீர்கள். இதன் மூலம் உங்கள் வங்கி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு…. விலையில்லா உணவு வழங்கும் விஜய் மக்கள் இயக்கத்தினர்….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 10ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மக்களுக்கு தஞ்சாவூர் விஜய் மக்கள் இயக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா இல்லையென்றாலும் முகக்கவசம் கட்டாயம்”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன்…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் சென்னை கிண்டி அரசு கொரோனா மருத்துவமனைக்கு தனியார் நிறுவனம் சார்பாக இரவு ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்ணீரைத் தேடி வந்த மான்… திடீரென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும்  ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]

Categories
சென்னை

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…. இனி உங்க கவலைய விடுங்க…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். ஊரடங்கு பலனாக கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் 75 நாட்களுக்கு பிறகு இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது சென்னை […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. ஏழைகளின் பசியை போக்கும் நடிகர் ஆரி அர்ஜுனன்…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதிலும் சிலர் உண்பதற்கு உணவு இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அரசும் பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் புகழ் நடிகர் ஆரி அர்ஜுனனின் “மாறுவோம் மாற்றுவோம்” அறக்கட்டளை சார்பில், திருவண்ணாமலை கிரிவல பாதையை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கடனை திரும்ப செலுத்த கட்டாயப்படுத்த கூடாது….. அரசு அதிரடி….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவளை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த […]

Categories
சினிமா

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் சரத்குமார்…. மக்களுக்கு வேண்டுகோள்…..!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்க பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நடிகர்கள் சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. ப்ளீஸ் அலட்சியம் வேண்டாம்…. நடிகர் அமிதாப்பச்சன் வேதனை….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. ஆனால் மக்கள் அலட்சியத்துடன் சுற்றி திரிவதால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு…. மக்களுக்கு தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கு தற்போது ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் மக்கள் சிலர் ஊரடங்கு தளர்வுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெளியில் ஒன்றாக செல்வது மற்றும் முக கவசம் அணியாமல் இருப்பது போன்ற […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் புகார் அளிக்க…. தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. உடனே இந்த எண்ணில் அழைக்கவும்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இன்று நாம் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு படுக்கை வசதியும், சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் ஆபத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் தடுப்பூசி கடும் தட்டுப்பாடு…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடும் தட்டுப்பாட்டால் தடுப்பூசி போடும் பணி பெரும்பாலான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ஊரடங்கை மீறி மீன்பிடி திருவிழா நடத்திய பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு…..!!!!

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மன்னம்பாடியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி ஒன்று உள்ளது. அந்த ஏரியில் மீன் பிடி திருவிழாவை கிராம மக்கள் நடத்தி, அதில் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு மீன் பிடிப்பார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட முன்கூட்டியே ஏரியில் மீன்பிடித் திருவிழா நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. அங்கு பல கிராமங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து போட்டி போட்டுக்கொண்டு ஏரியில் மீன் பிடித்தனர். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரே நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இன்று மாலை 5 மணிக்கு…. மக்களுக்கு பிரதமர் மோடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார். நாடு முழுவதும் கொரோனா குறைந்து வரும் சூழலில், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் இது தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற வாய்ப்புள்ளது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் ஆதிக்கம்…. அப்பாவி மக்களுக்கு நேர்ந்த சோகம்…. கண்டனம் தெரிவித்த ஐ.நா….!!

பொது மக்களின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100 பேர் உயிரிழந்துள்ளனர். பர்கினோ பாசோ நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்தே அல்கொய்தா, போகோ ஹரம், ஐ.எஸ் போன்ற பயங்கரவாத கும்பலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கும்பலை அடியோடு கொல்வதற்கு காவல்துறையினரும், இராணுவத்தினரும் தீவிர முயற்சியெடுத்து வருகின்றனர். இதற்கிடையே அடிக்கடி பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்குமிடையே திடீரென்று மோதல் ஏற்படும். அந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகும் சூழ்நிலையும் ஏற்படும். இந்நிலையில் அந்நாட்டிலிருக்கும் சோல்ஹன் என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் […]

Categories
மாநில செய்திகள்

EMI கடன் தவணை செலுத்த 3 மாதம் விலக்கு தேவை…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் வருமானம் இன்றி தவித்து வருகிறார்கள். இந்நிலையில் வங்கி EMIதவணையை வட்டி இல்லாமல் ஒத்திவைக்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. வெள்ள அபாய எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அவ்வகையில் நேற்று தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. சராசரியை விட இந்த வருடம் கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்துப் பகுதிகளிலும் கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்த சூழலில், பருவமழை தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு…. ரேஷன் பொருட்கள் வழங்கி உதவும் பூஜா ஹெக்டே…. வைரல் புகைப்படம்…..!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும் மக்கள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மக்கள் வேலை இல்லாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அதன்படி […]

Categories

Tech |