Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நாளை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் அரசு அளிக்கும் தளர்வுகளை பொதுமக்கள் முழு பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைத்து மக்களின் வாழ்வாதாரம், மாணவர்களின் கல்வி மற்றும் எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விரட்டி விரட்டி கடிக்கும் வெறிநாய்.. சிறுவன் மரணம்…. பீதியில் மக்கள்…..!!!!

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லியில் வெறிநாய் கடித்து ராபீஸ் தொற்றுக்குள்ளான 7வது சிறுவன் மோனிஷ் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். ராபீஸ் தொற்று காரணமாக சிறுவன் உடலை பாதுகாப்பாக அடக்கம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட சிறுவர்களையும் வெறிநாய் கடித்து உள்ளதால் அப்பகுதியில் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. போன் பண்ணி யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. போலீசார் கடும் எச்சரிக்கை….!!!!

ஹலோ மேடம்/ சார் நான் பெங்களூரில் இருந்து பேசுகிறேன். UPSC examஎழுத என்னுடைய நம்பருக்கு பதிலாக தவறுதலாக உங்களுடைய நம்பரை மாற்றி கொடுத்து விட்டேன். உங்கள் தொலை பேசிக்கு வரும் OTP எண்ணை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று யாரேனும் கேட்டால் கொடுத்து விடாதீர்கள் என்று போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. இதெல்லாம் யாரும் செய்யாதீர்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று மாலை சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கன மழையும், சென்னை, நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…. இனி இந்த தவறை யாரும் செய்யாதீங்க…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் ஆறு, ஏரிகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் நீர்நிலைகள் மற்றும் நீர் வழித் தடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது. பெருங்குடி ஏரி மற்றும் அதனைச் சுற்றிலும் குப்பை, கட்டிட கழிவுகளை கொட்டிய 21 பேருக்கு 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி கூறியுள்ளது. அதனால் பொதுமக்கள் யாரும் இனி குப்பைகளை ஆறு, ஏரிகளில் கொட்டக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

கேரள மக்களுக்கு ரூ.1,000 பரிசு…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!!

கேரள மக்கள் சாதி, மத, இனம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்று சேர்ந்து ஓணம் பண்டிகையை ஒவ்வொரு வருடமும் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஓணம் பண்டிகை கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதியன்று தொடங்கியது. இது வருகிற 23 ஆம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகையொட்டி அங்குள்ள 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ1000 பரிசுத் தொகையினை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன்  தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. சமூகப் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு?…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆனால் பொது இடங்களில் தனிநபர்கள் முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிப்பதில் அலட்சியமாக இருக்கின்றனர். பொது […]

Categories
மாநில செய்திகள்

BIGNEWS: தமிழகத்தில் இன்று…. மக்களே மறக்காம பாருங்க….!!!!

ஆண்டுதோறும் இரண்டு முறை சூரியன் உச்சிக்கு வரும் “நிழலில்லா நாள்” இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம், பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போடலனா வேலை கிடையாது…. அரசு திடீர் அறிவிப்பு…. பொதுமக்கள் ஷாக் ….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்காததால் நாகை, வேதாரண்யம் பகுதியில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முகாம் தொடங்கிய நேரம் முதல் […]

Categories
உலக செய்திகள்

காபூலில் உச்சக்கட்ட பதற்றம்…. விமான நிலைய வாயிலை நோக்கி…. அவசரமாக ஓடும் பொதுமக்கள்….!!!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான்கள் வசம் வந்துள்ள நிலையில் அங்குள்ள மக்கள் பதற்மாக விமான நிலையம் நோக்கி ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த தலிபான்கள், தலைநகர் காபூலையும் நேற்று அதிரடியாக கைப்பற்றினர். அதிபர் மாளிகையும் தலிபான்கள் வசம் வந்தததைத் தொடர்ந்து, தலைநகரில் உள்ள அரசு அலுவலகங்களின் முக்கிய ஆவணங்களை அரசு பணியாளர்கள் தீயிட்டு எரித்து விட்டு அங்கிருந்து தப்பினர். இதற்கிடையில் ஆப்கன் […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தினம்: பொதுமக்களுக்கு தடை…. தமிழக அரசு உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான இன்று  சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கபட்டுள்ளதாக தமிழக அரசு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. நாளை யாரும் வரக்கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை […]

Categories
மாநில செய்திகள்

ALERT: ஆகஸ்ட் 15 யாரும் வரக்கூடாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக தமிழகத்தில் குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலை […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம்…. எப்படி பெறுவது?…. வாங்க பார்க்கலாம்…..!!!!

2021-22 நிதியாண்டுக்கான யூனியன் பட்ஜெட்டில், PMUY திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி LPG இணைப்புக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. இந்த ஒரு கோடி கூடுதல் PMUY இணைப்புகள் (உஜ்வாலா 2.0 இன் கீழ்) வழங்கப்பட உள்ளது. இதில், முதல் கட்டத்தில் சேர்க்கப்படாத, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு, டெபாஸிட் இல்லாமல் LPG இணைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெபாசிட் இல்லாத எல்பிஜி இணைப்போடு, உஜ்வாலா 2.0 முதல் ரீஃபில் மற்றும் ஹாட் பிளேட்டை பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கும். […]

Categories
மாநில செய்திகள்

சுதந்திர தின விழா…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. புதிய வகையில் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!!

கடந்த சில நாட்களாகவே இணையத் திருடர்கள் புதிய வகையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு அமைப்பான செர்ட் இன் எச்சரித்துள்ளது. இணைய மோசடியில் ஈடுபடுவோர் தற்போது புதிய முறையை கையாண்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மொபைல் போனில் எஸ்எம்எஸ் எனப்படும் குறுஞ்செய்தியை அனுப்பப்படுகிறது. அதில் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது போன்ற செய்தியை அனுப்பி, இணைய இணைப்பின் மூலம் சரிபார்க்க சொல்வார்கள். வாடிக்கையாளர்கள் அந்த இணைய இணைப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல்…. பொதுமக்களே உங்க பிரச்சினைகளை பதிவிடுங்க… நமோ செயலி அறிவிப்பு…!!!

பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை பதிவிடும் வகையில் நமோ செயலியை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி பெயரில், 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு செயலி (நமோ ஆப்) தொடங்கப்பட்டது. இந்த செயலியை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அடுத்த அரசை தேர்வு செய்யும் முக்கிய காரணிகளாக அமையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மக்கள் குறைகளை தெரிவிக்க…. நம்ம எம்எல்ஏ செயலி அறிமுகம்…. அதிரடி….!!!!

பரமக்குடி சட்ட சபைக்கு உட்பட்ட மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க நம்மை எம்எல்ஏ எனும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சனை, தெருவிளக்கு பிரச்சனை, முதியோர் உதவித்தொகை, போக்குவரத்து வசதி, மின்சார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு புகார்களை மக்கள் தெரிவிக்க முடியும். இதற்காக 8220066550 என்ற எண்ணை எம்எல்ஏ முருகேசன் அறிமுகப்படுத்தியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. யாரும் இத நம்பாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

ஐஃபோன் போன்ற விலை உயர்ந்த கைபேசியை குறைந்த விலைக்கு  தருவதாக சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளைப் பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தைப் பெற்ற பிறகு அலைபேசியை அணைத்து விடுகின்றனர். எனவே இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் கடைக்குச் செல்ல நெகட்டிவ் சான்றிதழ் அவசியம் ….. அதிரடி உத்தரவு…!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இரண்டாம் அலை தணிந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: கேஸ் சிலிண்டர்…. வெளியான பரபரப்பு செய்தி…. மக்களே உஷாரா இருங்க….!!!!

கடந்த சில நாட்களாக பொதுமக்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் முயற்சியில் சில கும்பல் ஈடுபட்டு வருகிறது.அதனால் மக்கள் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அரசு அவ்வப்போது அறிவுறுத்தி வருகின்றது. இந்நிலையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களில் எரிவாயு சேமிக்கக் கூடிய கருவி மற்றும் சிலிண்டரின் எடை அழுத்தத்தை கண்டறிவதற்கான கருவியை பொருத்தி தருவதாக கூறி போலி கருவிகளைப் பொருத்தி அதிக பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இவர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற […]

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள்…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…..!!!!!

நாட்டின் ரிசர்வ் வங்கியின் பெயரில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வாங்குவதாக கூறி சில மோசடி கும்பல் ஈடுபட்டு வருகின்றன. அவர்களிடம் பொது மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். இந்த கும்பலிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தி பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்குவதாக கூறி அதற்கு பணம் கொடுப்பதாக கூறிய மோசடிக் கும்பல்கள் விளம்பரங்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. கடும் எச்சரிக்கை….!!!!!

தமிழக மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க பட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தரப்படும் என்றும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை […]

Categories
உலக செய்திகள்

நின்றபடியே படகை ஓட்டிச்சென்ற மக்கள்.. ரஷ்யாவில் நடந்த கோலாகல போட்டி..!!

ரஷ்யாவில் மக்கள் பல வண்ணங்களில் ஆடைகள் அணிந்துகொண்டு படகில் நின்றவாறு பயணிக்கும் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.  ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் வருடந்தோறும் ஸ்டாண்ட் அப் பேடில் போர்டிங் போட்டி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினமும் இந்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அவர்கள் கதைகளில் வரும் வேடங்கள் மற்றும் சூப்பர் ஹீரோக்கள் போல பல வண்ணங்களில் கண்களைக் கவரக்கூடிய ஆடைகளுடன்  போட்டியில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் படகில் நின்றவாறு ஓட்டிச்சென்று நகரத்தை சுற்றி […]

Categories
தேசிய செய்திகள்

மக்கள் தவறான எண்ணத்தை மாற்றுங்கள்….. பிரதமர் மோடி அறிவுரை….!!!

ஐதராபாத்தில் உள்ள சர்தார் சல்லபாய் பட்டேல் தேசிய காவலர் அகாடமியில் பயிற்சி பெற்ற 144 இளம் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தேசத்தின் நலனை மனதில் வைத்து எடுக்க வேண்டும். நாடே முதன்மை, எப்போதும் முதன்மை என்பதன் அடிப்படையில் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும். சட்ட […]

Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் உரையில் பொதுமக்கள் ஆலோசனை தேவை… பிரதமர் மோடி கோரிக்கை…!!!

சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷாரா இருங்க…. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை…..!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் பயனர்கள் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் பெண்களுக்கு பல விதமான பிரச்சினை ஏற்படுகிறது.  இதையடுத்து ஃபேஸ்புக்கில் […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: அடுத்த 6 முதல் 8 வாரங்களில்…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. அடுத்த 6 முதல் 8 வாரங்களில் நாட்டை […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு பொது அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக மக்களுக்கு….. காலையிலேயே மகிழ்ச்சி செய்தி…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன்பிறகு ஊரடங்கு தளர்வு கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இறப்புகள் குறைந்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்று கொரோனா […]

Categories
சென்னை திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே உஷார்….. கடும் எச்சரிக்கை…. அதிர்ச்சி செய்தி…..!!!!

சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னை காற்றில் மாசு ஏற்படுத்தும் துகள்கள் அளவு அதிகரித்துள்ளதுடன், சிலிக்கா, மாங்கனீசு மற்றும் நிக்கல் உள்ளிட்ட ஆபத்தான துகள்கள் இருப்பது உறுதியாகியுள்ளது. இவை நரம்பியல் பாதிப்புகள், புற்றுநோய் மற்றும் நுரையீரல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக திரிசூலம், வியாசர்பாடி, பாரிமுனை ஆகிய இடங்களில் காற்று மாசு அதிகம் காணப்படுகிறது. அதனால் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மக்களே… இனி வாட்ஸ் அப் மூலம் குறைகளை தெரிவிக்கலாம்…. ஆட்சியர் அறிவிப்பு….!!!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் கூட வாட்ஸ்அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். கொரோனா பாதிப்பு காரணமாக மனுக்களை நேரடியாக வழங்க முடியாத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

10 ஆண்டுகளாக வீணாக கிடக்கும் 2000 டிவிக்கள்…. பொதுமக்கள் கோரிக்கை….!!!!!

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சி அமைத்தபோது மக்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச டிவி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடலூர் செம்மண்டலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்குவதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 2000 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் யாருக்கும் கொடுக்காமல் 10 ஆண்டுகளாக சமுதாயக் கூடத்தில் வீணாக இருக்கின்றது.இதையடுத்து தொலைக்காட்சிப் பெட்டி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை சேதம் […]

Categories
Tech மாநில செய்திகள்

BigAlert: லிங்கை கிளிக் செய்யாதீர்கள்…. 10 நிமிடத்தில்….. பெரும் அதிர்ச்சி

10 நிமிடங்களில் அப்டேட் செய்யாவிட்டால் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என மொபைலுக்கு வரும் மெசேஜ் லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு கிளிக் செய்து விபரங்களை பதி விடுவதன் மூலம் மோசடி கும்பல் பணத்தை திருடி வருகின்றனர். அதனால் இது போல் வரும் மெசேஜை யாரும் நம்பவேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பணமோசடி அதிக அளவு நடைபெற்று வருவதால் இந்த எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இந்த லிங்க்கை யாரும் கிளிக் செய்ய வேண்டாம்…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி அழைப்புகள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் திருடு மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி பான் கார்டு, ஆதார் அட்டை விவரங்களை தருமாறு கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அந்த எஸ்எம்எஸ் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் பணமோசடி நடைபெறும். […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு…. மக்களுடன் உரையாடல்…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மத்தியில் பிரதமராக பொறுப்பேற்றதும் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி இன்று  காலை 11 மணிக்கு தொடங்க இருக்கிறது.  இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்தும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒலிம்பிக்சில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மக்களே…. வங்கி கணக்கு உள்ளதா? …. பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே போலி அழைப்புகள் மூலம் மக்களை தொடர்பு கொண்டு வங்கி கணக்கில் பணம் திருடு மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக கூறி பான் கார்டு, ஆதார் அட்டை விவரங்களை தருமாறு கேட்டு எஸ்எம்எஸ் அனுப்பப்படுகிறது என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார். அந்த எஸ்எம்எஸ் குறிப்பிட்டுள்ள லிங்கை கிளிக் செய்தவுடன் பணமோசடி நடைபெறும். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…..!!!!

அரசு வேலை வாங்கி தருவதாக, 76 பேருக்கு, போலி பணி ஆணை வழங்கி, லட்சக்கணக்கில் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் 24 மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். திருத்தணி அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இவர் பேஸ்புக் ஐடி மூலமாக அரசு வேலை காலியிடம் இருப்பதாக அறிந்தார். இதையடுத்து, அந்த பேஸ்புக் உரிமையாளரின், தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து அவரிடம் பேசியுள்ளார். அப்போது அவர், உங்களுக்கு சென்னை கேகே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே எப்போ வேணாலும் வரும் உஷாரா இருங்க…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மூன்றாம் தேதி தொடங்கியதால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் முக்கிய அணைகள் மற்றும் ஏரி குளங்கள் அனைத்தும் நிரம்புகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டம், பில்லூர் அணையின் முழு கொள்ளளவான 100 அடியில் 97 அடிக்கு நீர் உயர்ந்துள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திராவில் போலி முட்டை விற்பனை… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

ஆந்திராவில் கோழிமுட்டையை குறைந்த விலையில் விற்பனை செய்த வியாபாரி மீது பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். நெல்லூர் மாவட்டம், வரிகுண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராமப் பகுதியில் நேற்று மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு மினி வேன் ஒன்று சென்றது. அந்த மூட்டைகளை ஏற்றிச் சென்ற வியாபாரி ஊருக்குச் சென்று 30 முட்டைகள் 130 ரூபாய்க்கு என்று கூறி விற்பனை செய்துள்ளார். விலை குறைவாக கிடைக்கிறது என்று எண்ணி அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் டிரே கணக்கில் முட்டைகளை வாங்கி சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

தாக்குதல் திட்டம் – ஆகஸ்ட் 15 வரை பொதுமக்களுக்கு தடை….!!!!

நாடு முழுவதும் ஆகஸ்டு 15-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தி வருகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பு டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதென கூறப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் …. தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் ….!!!

நாகை மாவட்டம்  கூத்தூர்  ஊராட்சி பகுதியில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர் . தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் கூத்தூர் ஊராட்சி பகுதியில் கொரோனா  தடுப்பூசி முகம் நடைபெற்றது. அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் ஜீனத்துன்னிசா தொடங்கி வைத்துள்ளார். இதற்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹபிப்கனி  முன்னிலை வகித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னை மக்களுக்கு இன்று….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது  18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே பதட்டம் வேண்டாம்…. உடனே போன் பண்ணுங்க போதும்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை ….!!!!

OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டதா? பதட்டம் வேண்டாம். உடனே 155260 என்ற எண்ணிற்கு அழையுங்கள். தங்கள் வங்கி கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு Freeze செய்து தரப்படும். வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் குறித்து www cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

SHOCKING: உஸ்… இப்பவே கண்ண கட்டுதே…. மக்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி….!!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் 100 ரூபாயை கடந்துள்ளது. இந்நிலையில் மும்பையில் ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: சென்னையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடு…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த மே 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்துக் கொண்டே வருகிறது. முதலில் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வு வழங்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்த காரணத்தால் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: மீண்டும் முழுஊரடங்கு…. மக்களுக்கு கடும் எச்சரிக்கை…..!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என்பதால் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. ரூ.100 முதல் 10 லட்சம் வரை அபராதம்…. அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் போன்றவை ஏற்படுவதை தவிர்க்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தவும் மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தேங்கி அதில் கொசுக்கள் வளர்வது கண்டறியப்பட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி, வீடுகளுக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும், சிறிய கடைகளுக்கு ரூ.500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்…. யாரும் இத நம்பாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை…. அலர்ட்….!!!!

ஐஃபோன் போன்ற விலை உயர்ந்த கைபேசியை குறைந்த விளக்கி தருவதாக சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளைப் பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தைப் பெற்ற பிறகு அலைபேசியை அணைத்து விடுகின்றனர். எனவே இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மக்களே இன்று கிடையாது…. யாரும் போகாதீங்க…. கோவை மாநகராட்சி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் […]

Categories

Tech |