Categories
மாவட்ட செய்திகள்

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்…. ராணிபேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட காரை மேட்டுத்தெரு வார்டுஎண் 2 மற்றும் 19 ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை ராணிப்பேட்டை-தெங்கால் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா, ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ஆகியோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது குடிநீர் வினியோகம் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. வேகமாக பரவும் ஜிகா வைரஸ்…. மத்திய அரசு கடும் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த அக்டோபர் 23ஆம் தேதி இந்திய விமானப்படை அதிகாரி ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதுவே அந்த நகரில் கண்டறியப்பட்ட முதல் வைரஸ் பாதிப்பு.இதையடுத்து இந்திய விமானப்படை அலுவலகத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் இடம் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் மாதிரிகள் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மெடிக்கல் பல்கலைக் கழகத்திற்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. பருவமழை, பேரிடர் காலங்களில்…. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் நெடுஞ்சாலைத் துறை தொடர்பான தகவல்கள் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் வைகை அணை…. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

வைகை அணை முழு கொள்ளளவை நெருங்கி வரும் நிலையில் 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருபத்தி ஒரு அடி உயரம் கொண்ட வைகை அணை இன்று அறுபத்தி 66 அடியை எட்டியுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேலாக நீர்வரத்து இருப்பதால் வைகை அணை இன்னும் ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே இந்த நம்பரை SAVE பண்ணுங்க….. காவல்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த சில மாதங்களாகவே மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் அதிக அளவு சுற்றி திரிகிறது. அனைத்து வகைகளிலும் மக்களை ஏமாற்றி நூதன மோசடியில் ஈடுபடுகின்றனர்.அதன்படி வேலை வாங்கி தருவதாக கூறி அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மேலும் இதுபோன்ற ஏமாற்றும் நபர்கள் பற்றி தெரிந்து கொள்ள, புகார் அளிக்க 044-28447701, 28447703, செல் 9498105411 ஆகிய காவல்துறை கட்டுப்பாட்டு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களை அலர்ட்டா இருங்க…. எப்போ வேணாலும் வரும்…. அரசு கடும் எச்சரிக்கை….!!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பல்வேறு மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணையில் இருந்து 1500 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. உபரி நீர் திறக்கப்பட்டதால் குண்டேரிபள்ளம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… பள்ளங்கள், குழிகள் இருந்தால் புகார் தெரிவிக்க…. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க….!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை உட்புற சாலைகள், போக்குவரத்து சாலைகளின் பள்ளங்கள், குழிகள், மழைநீர் தேக்கம் இருந்தால் 1913 என்ற உதவி எண் மற்றும் 044-25619206, 25619207, 25619208 ஆகிய கட்டுப்பாட்டு அறை எண்களுக்கும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.மேலும் மண்டல செயற்பொறியாளர்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இன்று காலை 10 முதல் மாலை 3 மணி வரை மட்டுமே…. சென்னை மக்களே அலர்ட்…!!!!

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மக்களை பெருநகர் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் அக்டோபர் 31ஆம் தேதி  வரை இயங்கும். மக்கள் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வரி கட்டணம் செலுத்த இன்றே கடைசி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. அடுத்த மாதம் 4 நாட்கள்…. தமிழக மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே அக்டோபர் 31க்குள் கட்டிடுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவு நீர்கற்று வரி மற்றும் குடிநீர் கட்டணங்களை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தும்படி சென்னை மக்களை பெருநகர் குடிநீர் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக அனைத்து பணிமனை வசூல் மையங்களும் அக்டோபர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தினசரி காலை 8.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இயங்கும். மக்கள் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணைய முகவரியில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகவும் கட்டணத்தை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. கழிவு நீரை வெளியேற்றினால் 2 லட்சம் வரை அபராதம்…. மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!

சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவுகளை வெளியேற்றுவதற்காக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு சில கட்டிடங்களில் இருந்து மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை மாநகராட்சி எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னையில் மழைநீர் வடிகாலில் கழிவு நீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் திறப்பு…. இனி இந்த பிரச்சனை இருக்காது…. பொதுமக்கள் மகிழ்ச்சி….!!!

சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பேருந்து நிலையம் எதிரே புதிய மேம்பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. கொரோனா பாதிப்பால் கட்டுமானப் பணியில் தொய்வு ஏற்பட் டது. இதை தொடர்ந்து விரைவுபடுத்தப்பட்ட பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது. ஜெய்நகர் பூங்காவில் தொடங்கி தே.மு.தி.க. அலுவலகம் முன்பு வரை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இதெல்லாம் செய்யாதீர்கள்…. அரசு வேண்டுகோள்….!!!!

தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 21 சதவீதம் அதிகமாக மழை பொழிவை தரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழி முறைகளை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சிறுத்தையை பிடிக்க… பிறந்த 2 மாத நாய்க்குட்டியை கூண்டில் கட்டிய சம்பவம்… பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக கூண்டில் பிறந்து இரண்டு மாதமே ஆன நாய்குட்டி கட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இகட்புறி என்ற இடத்தில் தொடர்ந்து சிறுத்தைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால், அதனை பிடிக்க வனத்துறையினர் கூண்டு ஒன்றை வைத்திருந்தனர். அதில் பிறந்து 2 மாதம் ஆன நாய் குட்டி கட்டப்பட்டிருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் […]

Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு….! வசமாக சிக்கிய பி.ஏ… ஷாக் ஆன எடப்பாடி …!!

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உட்பட 2 பேர் மீது சேலத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுபட்டியை சேர்ந்தவர் மணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளராக உள்ளார். இவர் மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஓமலூர் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பலரிடம் […]

Categories
தேசிய செய்திகள்

காப்பாத்துங்க காப்பாத்துங்க… விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றாமல் வீடியோ எடுத்த மக்கள்… என்ன உலகம்டா இது…!!!

விபத்தில் சிக்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்றாமல் பொதுமக்கள் வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழ்நாடு தர்மபுரி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு தீக்‌ஷித்  என்ற ஒரு வயது குழந்தை உள்ளது. இவர்கள் பெங்களூர் கே ஆர் புரம் பகுதியில் வசித்து வருகின்றனர். அங்கு சிவகுமார் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை சிவகுமார் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தர்மபுரி […]

Categories
மாநில செய்திகள்

பண்டிகை காலம்…. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள்…. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னையில்  பண்டிகை விடுமுறை நாட்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி கவனமாக இருக்கும்படி மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வணிக வளாகங்கள் தங்களுடைய அங்காடிகளில் ஒரே நேரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்த்து வழிகாட்டு நெறிமுறைகளின் படி குறைந்த எண்ணிக்கையிலான நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம்  அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாநகாரட்சி தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ஆன்லைன் ஷாப்பிங்… “சூடு பிடிக்காத வியாபாரம்”… நேரில் வந்து வாங்குங்க… வியாபாரிகள் வேதனை!!

கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆயத்த ஆடை உற்பத்தி அதிகம். மணப்பாறையில் உற்பத்தியாகும் இருபாலருக்கான அனைத்து விதமான ஆடைகளும் தமிழ்நாடு முழுவதும் சந்தைப்படுத்தி வருகின்றனர். கொரோனா காலத்தில பெரும் நஷ்டத்தை எதிர்கொண்ட ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள், தீபாவளி பண்டிகையை தங்களுக்கான விடியலாக நம்பி இருக்கின்றனர். ஆனால் பண்டிகை நெருங்கி வரும் நேரத்திலும் விற்பனை சூடுபிடிக்கவில்லை. ஆன்லைன் விற்பனை மோகம் அதிகரித்ததே தங்களுக்கு நஷ்டம் ஏற்பட காரணம் என்று, […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடுப்பூசி போடுபவர்களுக்கு…. “குலுக்கல் முறையில் பரிசு” குக்கர், வெள்ளிக்காசு இன்னும் பல….!!

சென்னையில் கொரோனா முதல் தடுப்பூசி செலுத்துவோருக்கு வெள்ளிக்காசு, குக்கர், நான் ஸ்டிக் தவா, ஹாட் பாக்ஸ், மூன்று லிட்டர் சமையல் எண்ணெய் போன்ற பல்வேறு பரிசுகள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டது. மாநகராட்சியின் இத்தகைய கவனம் ஈர்க்கும் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் நடைபெற்ற. 6 வது மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தமிழக அரசின் உணவு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. பேராசை வந்தால் உங்க பணத்திற்கு ஆப்பு…. சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் அலைபேசி வாயிலாக பரிசுத்தொகை வந்துள்ளதாக கூறி வங்கி கணக்கில் இருந்து பணம் திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உங்களின் அலைபேசிக்கு, கூகுள் குரோமில் வரும் கூகுள் பே போன்ற ஆப்களில் பரிசு விழுந்திருப்பதாகவும், வாடிக்கையாளர்கள் தகவல் கேட்டு வங்கியிலிருந்து அனுப்புவதாக கூறி குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் மூலம் அதிக அளவில் பண மோசடி செய்யப்படுவதாக சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

1 ரூபாய்க்கு தங்கமா….? வாங்குவது எப்படி….? உண்மை விளக்கத்துடன் முழு விவரம் இதோ….!!

தீபாவளி பண்டிகை வரவிருக்கிறது. எப்போதும் மக்கள் தீபாவளி பண்டிகையின்போது தங்கம் வாங்குவது நல்ல லாபத்தை தருமென்று தங்கம் வெள்ளி போன்ற பொருட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். தங்கத்தில் முதலீடு செய்வதற்கு ஏராளமான வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று டிஜிட்டல் தங்கம். அவை அண்மைக்காலமாக ட்ரெண்டாகி வருகிறது. டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்ய நினைப்பவர் phonepe, G pay, Paytm மொபைல் ஆப் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்கலாம். 24 கேரட் நல்ல தங்கத்தை இந்த ஆப்புகள் மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி உங்க குறைகளை கூற எங்கேயும் அலைய வேண்டாம்…. அரசின் அசத்தலான புதிய திட்டம்….!!!

தமிழகத்தில் பொதுமக்கள் அரசு துறைகள் தொடர்பான புகார்களை தங்கள் மொபைல் மூலமாக பதிவு செய்ய விரைவில் புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. தமிழக அரசு வழங்கும் சேவைகளைப் பெறுவது குறைபாடு இருந்தால் அது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். துறைகள் ரீதியாகவும், மாவட்ட அளவிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவ்வாறு துறை ரீதியாக மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்தப் புகார்கள் முதல்வரின் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

நவம்பர் 1 முதல் தான் அனுமதி…. பொதுமக்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் வழங்குவது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நவம்பர் 1 […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய சம்பவம்…. உத்திரபிரதேசத்தில் பரபரப்பு நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!

சத்தீஸ்கரில் பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய செம்பரி ஆடுகள்…. மீட்ட பொதுமக்கள்… வைரலாகும் வீடியோ….!!

தெலுங்கானாவில் வெள்ளத்தில் சிக்கிய செம்மறி ஆடுகளை பொதுமக்கள் சிலர் சேர்ந்து மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மன்னிவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்து சென்றுள்ளார். மேய்ச்சல் முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆடு ஒன்று அந்த வழியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதை கவனிக்காமல் கண்டி நதிக்குள் பாய்ந்தது. இதனை பார்த்த பிற செம்மறி ஆடுகளும் அதே பள்ளத்தில் வரிசையாக குதித்தன. இதனால் வெள்ளம் அந்த ஆடுகளை அடித்து […]

Categories
மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் 47 பேரை கடித்து குதறிய வெறிநாய்…. பெரும் பரபரப்பு….!!!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர் சாலையில் வெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது,  திடீரென அந்த நாய் பொதுமக்களை வெறித்தனமாக கடித்து குதறியது. இதனால் பொதுமக்கள் அந்த நாயை விரட்டி அடித்தனர். அப்போது பாட்டி குளம்,போர்டின் பேட்டை, ஈஸ்வரன் கோவில் தெரு மற்றும்  பஜார் வீதி ஆகிய  பகுதிகளில் நடந்து சென்ற பொதுமக்களை கடித்தது. இதனால் மொத்தம் 47 நபர்களை அந்த நாய் கடித்து உள்ளது. அதில் படுகாயம் அடைந்த சேகர், முருகேசன், அண்ணாமலை, பாரதி, கணேசன்,  கணபதி, கண்ணன், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. உங்களை வழிமறித்து யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை….!!!!

பொதுமக்களை வழிமறித்து சில மோசடி கும்பல் பண மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சென்னை செம்பரம்பாக்கத்தில் ராஜேஸ்வரி என்பவர் வசித்துவருகிறார். அவர் நேற்று முன்தினம் முக கவசம் அணியாமல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இருவர், ராஜேஸ்வரி இடம் சென்று ஏன் முக கவசம் அணிய வில்லை என்று கேட்டனர். அதன்பிறகு அவரை தனியாக அழைத்துச் சென்று, முக கவசம் அணியாவிட்டால் போலீசார் அபராதம் விதிப்பார்கள் என்று கூறி தங்க நகைகளை […]

Categories
தேசிய செய்திகள்

தர்மம் கேட்டு சென்ற பெண்ணுக்கு தர்ம அடி… எதற்கு தெரியுமா…? நீங்களே பாருங்க…!!!

குஜராத்தில் குழந்தைகளை கடத்தும் பெண் என நினைத்து 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்திலுள்ள பிலிமோரா நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் அதே மாவட்டத்தில் உள்ள பரியா கிராமத்துக்கு தன் மகனுடன் சென்று நவராத்திரி பூஜைக்காக வீடு வீடாக யாசகம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவர் குழந்தையை திருடுபவர் என நினைத்து பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி செருப்பால் அடித்தும் , […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி எங்கேயும் அலைய வேண்டாம்… 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை….!!!

தமிழகத்தில் 200 பொது சேவை மையங்களில் ஆதார் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஸ்வரன் கூறியுள்ளார். சிஎஸ்சி ஒருங்கிணைப்பாளர் சுகனேஷ்வரன் பேசியதாவது, பொதுமக்கள் தங்களுடைய ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை சிஎஸ்சி மையங்களுக்குச் சென்று மேம்படுத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் 200 பொது சேவை மையம் கிராமப்புறங்களில் இந்த வசதியை செய்துள்ளது. இனிமேல் பொதுமக்கள் தாலுகா அலுவலகம், வங்கி, தபால் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிஎஸ்சி மையங்கள் காலை 9 மணி முதல் இரவு 8 […]

Categories
மாநில செய்திகள்

என் மீது ஏதாவது புகாரா?…. அதை என்னிடமே கேளுங்கள்…. தமிழக அமைச்சர் அதிரடி….!!!!

தமிழகத்தில் பொதுமக்கள் ‘என் தொடர்பான புகார்களை என்னிடமே கேளுங்கள்’ என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி என 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன்படி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து பேசிய அவர், சேகர் ரெட்டியின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மக்களுக்கு…. மருத்துவ அடையாள எண்…. தொடங்கி வைத்தார் பிரதமர்….!!!!

நாடு முழுவதும் மின்னணு மருத்துவத் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தினம் அன்று பிரதமர் மோடி தெரிவித்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யுனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். நவீன மின்னணு தொழில் நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழி வகுப்பதே மின்னணு மருத்துவத் திட்டம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம், யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே அந்த புலி காலப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்தப் புலியால் கால்நடைகள் பலர் கொல்லப்பட்ட நிலையில்,புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியை கண்டிப்பாக கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்ற பல போராட்டங்கள் நடைபெற்று புலியை தற்போது வரை பிடிக்கவில்லை என கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அதனால் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள அனைவருக்கும்….. அடுத்த மாதத்திற்குள்…. சுகாதாரத்துறை செயலாளர்…..!!!

தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கும் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் உள்ள அனைவரும் அடுத்த மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். அதன்படி இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பொதுமக்கள் நிகழ்ச்சிகளில் கூட்டமாக கூடுவது மற்றும் முகக்கவசம் முறையாக அணியாதது போன்ற காரணங்களால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று…. மக்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

தமிழ்நாட்டில் மூன்றாவது கட்டமாக இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற மாபெரும் தடுப்பூசி முகாமில் 28,91,000 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 11,43,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. மூன்றாவது கட்டமாக மாபெரும் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற இருக்கிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் முகாம்கள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ரெடியா?…. தமிழகம் முழுவதும் நாளை…. 3வது மெகா தடுப்பூசி முகாம்…..!!!!

தமிழகத்தில், நாளை நடக்கவிருக்கும் மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் நாளை 3வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையுள்ள தடுப்பூசிகள் தமிழக அரசு தரப்பில் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இதை பற்றி வெளியிட்டுள்ள செய்தியில் தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மிகப்பெரிய தடுப்பூசி முகாம் 20 லட்சம் தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஆன்லைனில் உஷார்…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை பதிவு…. கட்டாயம் படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!!

தற்போது சைபர் குற்றங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கிறது. ஆன்லைன் மோசடிகள் தினமும் புதிது புதிதாக நடக்கின்றன. அதனால் போலீசார் தரப்பில் விழிப்புணர்வு தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக போலீஸ் ஸ்டேஷனில் சைபர் கிரைம் சார்பாக அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், மக்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, ஆன்லைன் வாயிலாக முன்பணம் செலுத்த வேண்டும் என்று யாராவது கூறினால் அதை யாரும் நம்ப வேண்டாம். உங்களுடைய செல்போன் எண்ணுக்கு வரும் தவறான லிங்க்குகள் எதையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி இப்படித்தான் மனு அளிக்கனும்…. கண்டிப்பா இத எல்லாரும் தெரிஞ்சிக்கோங்க…..!!!!!

தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் தனிப்பிரிவில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள், தொடர்புடைய வட்டங்கள்/துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக  இலவச வீடு ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பு கோரி தினமும் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொது மக்கள் முதலமைச்சரின் தனிப்பிரிவில் மனுக்களை அளித்து வருகின்றனர். அவ்வாறு  முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்படும் பெரும்பாலான மனுக்கள் ஒரு குறிப்பிட்ட படிவத்தில் தான் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு அளிக்கப்பட வேண்டும் என்று  தவறான வதந்தி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வரே உங்க இளமைக்கு என்ன காரணம்?…. ஒன்றுகூடிய பொதுமக்கள்…. ரகசியத்தை கூறிய முதல்வர் ஸ்டாலின்…..!!!!

சென்னை அடையாறில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த முதல்வரை நிறுத்தி பொதுமக்கள் அவருடன் கலந்துரையாடினர். முதலில் வழிமறித்த பெண் ஒருவர், முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். அங்கிருந்த பொதுமக்கள் சிலரும் முதல்வரின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகவும், இப்படியே தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீங்கள் இளமையாக தோன்ற காரணம் என்ன என கேட்டவருக்கு, தினசரி உடற்பயிற்சியை காரணம் என பதிலளித்தார். அதன் பின்னர்  பொது மக்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், தனக்கு 68 வயது ஆகியும் தொடர்ந்து மிதிவண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே இதை மட்டும் செய்ய மறந்துராதீங்க…. சுகாதாரத்துறை செயலாளர்…!!!!

முகக்கவசம் சமூக இடைவெளி  போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள சிஎஸ்ஐ  மருத்துவமனைக்கு  தனியார் நிறுவனம் சார்பில் ஆம்புலன்ஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை செயலர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பிரபல சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன்  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராதாகிருஷ்ணன், கேரளாவில் பாதிப்பு சதவிகிதம் 18 ஆக உள்ளதாகவும், தமிழகத்தில்  இது 1.1 ஆக […]

Categories
உலக செய்திகள்

மக்களே….. 10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் நாணயம்…. உங்க கிட்ட இருந்தா எடுத்து வைங்க…..!!!!

நூற்றாண்டு பழமை மிக்க பொருட்களுக்கு என்றென்றும் மதிப்பு உண்டு. அதிலும் நாணயங்கள் எளிதில் வரலாற்றில் அறிந்துகொள்ள உதவும் பொருள் என்பதால் அரிய பொக்கிஷமாக கருதப்படுகிறது. இதனால் வரலாற்று ஆய்வாளர்கள் தங்களுக்கு தேவையான நாணயங்களை பல லட்சங்கள் கொடுத்தும் வாங்குவதற்கு தயாராக இருக்கின்றனர். நூற்றாண்டு பழமை மிக்க நாணயங்களை விற்பனை செய்வதற்காகவே சில இணையதளங்கள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமீறல்கள்…. தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில்…. வானுயர்ந்து பறக்கும் கட்சிக்கொடிகள்……!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலின் போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை  தேர்தல் விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனர்.தேர்தல் விதிமுறைகளை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க…. மத்திய அரசிடம் வலியுறுத்தல்…. சுகாதாரத்துறை செயலாளர்….!!!!

தமிழகம் முழுவதிலும் நேற்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன்படி சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. அது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இரண்டாவதாக மீண்டும் நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை மொத்தமாக 4.35 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் எல்லாம் நேற்றுடன் தீர்ந்துவிட்டது. இந்நிலையில் கூடுதலான தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தி […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் சான்ஸ்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைகள்  ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்திற்கு  மளிகை பொருட்களை மலிவான விலையில் வாங்குவதற்கு உதவுகிறது. தமிழகத்தில் மொத்தம் 39 மாவட்டங்களில் 33,773 நியாயவிலை கடைகள் இயங்கி  வருகின்றன. ஆரம்பத்தில் இருந்த குடும்ப அட்டைகள், தற்போது ஸ்மார்ட் கார்டுகளாக  மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு tnpds.gov.in என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த புதிய இணையதளம் மூலமாக  புதிய ஸ்மார்ட் கார்டுகள் புதுப்பித்தல், விண்ணப்பங்களின் நிலை , புதிய உறுப்பினர்களை சேர்க்க மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. அடுத்த 3 மாதங்களுக்கு உஷாரா இருங்க….. அரசு எச்சரிக்கை….!!!!

நாட்டில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குனர் பலராம் பார்கவா, நிதி ஆயோக் உறுப்பினர் விகே பால் ஆகியோர் பேட்டியளித்தனர். அப்போது, நாடு முழுவதிலும் கொரோனா நிலவரம் கட்டுக்குள் உள்ளது. பாதிப்பு அதிகம் இருந்தால் கேரளாவில் கூட தற்போது குறைந்துவிட்டது. ஆனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு பண்டிகை காலங்கள் என்பதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காய்ச்சல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. டவர் அமைக்க இடம்…. யாரும் இதை நம்பாதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!!

மொபைல் டவர் அமைப்பதற்கு இடம் கொடுத்தால் பணம் தருவதாக கூறி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பத்திரிகை தகவல் அலுவலகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரை கூறி, 4ஜி, 5ஜி மொபைல் டவர் அமைப்பதற்கு எங்கள் நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தால் உங்களுக்கு பல லட்சம் ரூபாய் முன்பணமும், மாத வாடகையும் தருவதாக யாராவது தொடர்புகொண்டு கூறலாம். அதன்பிறகு பட்டா எண், ஆதார் மற்றும் வங்கி கணக்கு எண் விவரங்கள் அனைத்தையும் பெற்று, அரசு வழங்க […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கவர்ச்சிகரமான அறிவிப்புகள்…. பண மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனம்…. பொதுமக்கள் சாலை மறியல்….!!!!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது.  இந்நிறுவனத்தில் பல பகுதிகளில் வசித்துவரும் நெசவு தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார்கள்.  ஆரம்பத்தில் அந்நிதி நிறுவனம் பல்வேறு கவர்ச்சிமிக்க பொருட்களை முதலீட்டாளர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதன் பிறகு பொதுமக்கள் முதலீடு செய்யும் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு மூன்றாயிரம் ரூபாய் வட்டி எனவும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு பத்தாயிரம் ரூபாயும், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கமாக கட்டுவோருக்கு கார் பரிசாக […]

Categories
மாநில செய்திகள்

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவு…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்…. எதிர்பார்ப்பில் தமிழக மக்கள்….!!!!

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கிறது. கடைசி நாளான இன்று  திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, மாநில சட்டசபை, ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, மனிதவள வேளாண்மை துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியாக உள்ளன. இதில் 110 விதியின் கீழ் நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

‘வா’ ‘போ’ அப்படியெல்லாம் இனி பொதுமக்களை பேசக்கூடாது… காவல்துறைக்கு டி.ஜி.பி. அதிரடி உத்தரவு…!!!

பொதுமக்களை இனி காவல்துறையினர் ஒருமையில் அழைக்க கூடாது என கேரள டிஜிபி அணில் காந்த் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வியாபாரி ஒருவர் தனது மகன் முன்பு போலீசார் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் போலீசாரிடம் வரும் அனைவரும் குற்றவாளிகள் அல்ல என்ற கருத்தை தெரிவித்தார். சமூகத்தில் அனைத்து தரப்பினரையும், போலீசார் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் கேரள […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை….!!!!

பொதுமக்கள் தங்கள் செல்போனில் வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த சில நாட்களாகவே பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு பிரபல நிறுவனங்கள் மூலமாக ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதில் பிரபல நிறுவனங்களில் பார்ட் டைம் வேலை செய்து 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று மோசடி நபர்களால் தகவல் அனுப்பப்படுகிறது. அதில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

யாரும் அப்படி செய்யாதீங்க…. இல்லனா இனி ரேஷன் கிடையாது…. கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கிய தகவல்….!!!!!

ரேஷன் அரிசியை விற்பவர்களின் குடும்ப அட்டைகளுக்கு உணவு பொருள் தருவது நிறுத்தப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரேஷன் அரிசி பறிமுதல் தொடர்பாக குமார் என்பவர் முன்ஜாமீன் கோரி வழக்கு மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது,  ஆஜராகி விளக்கம் அளிக்க அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, போலி ரேஷன் கார்டுகள் கண்டறியப்பட்டு ஒழிக்கப்படுவதாகவும், புதிய அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி கடத்தல் உள்ளிட்ட பலவற்றையும் குறித்து நடவடிக்கை […]

Categories

Tech |