Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே வீட்டுக்குள் பாம்பா?…. உடனே இந்த எண்ணை அழையுங்கள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. இந்நிலையில் மழை தீவிரமானால் வீடுகளுக்குள் பாம்புகள் அடைக்கலம் நாடுவதும் தொடங்கிவிடும்.அந்த வகையில் சென்னையில் வீடுகளுக்குள் பாம்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

Breaking: சென்னை மழை, வெள்ளம் வீடியோவை யாரும் நம்ப வேண்டாம்…. மாநகராட்சி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது கரையை கடக்க தொடங்கியுள்ளதால் நேற்று மாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனை ராட்சச மோட்டார்கள் மூலம் உறிஞ்சும் பணி நடந்து கொண்டிருக்கிறது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலெர்ட் வாபஸ்…. காற்று, கனமழைக்கான அலெர்ட் தொடர்கிறது…. வானிலை ஆய்வு மையம்….!!!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று இரவு வரை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தின் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறியுள்ளார். சென்னைக்கு அதி கனமழைக்கு கொடுக்கப்பட்ட ரெட் அலார்ட் விலக்கிக் கொள்ளப்படுகிறது என்றும், காற்று மற்றும் கனமழைக்காக கொடுக்கப்பட்ட அலர்ட் தொடர்கிறது என்றும் அவர் கூறினார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையை நெருங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்…. மக்களே அலெர்ட்….!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 130 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழக மக்களே இனி நிம்மதியா இருங்க…. வெதர்மேன் மகிழ்ச்சி தகவல்….!!!!

மிக மோசமான கட்டத்தை தாண்டி விட்டதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதலே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. புதுவையில் இருந்து கிழக்கு திசையில் 170 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.இன்று மாலை சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அடையாறு கரையோர மக்களுக்கு…. வெள்ள அபாய எச்சரிக்கை…. அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால் நேற்று மாலை முதலே கன மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. யாரும் வீட்டை விட்டு வெளியே வராதீங்க…. கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் அதிக கனமழை பெய்யும் என்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நேற்று வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.அது அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்பகுதிக்கு வடதமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அன்பான வேண்டுகோள்…. யாரும் இந்த வழியா போகாதீங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் தொடர்ந்து அதிக கனமழை பெய்து வருகிறது.கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மழைநீரால் மூழ்கியுள்ளது.மக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம் என்று மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை மாநகர் முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளதால் சென்னை மக்கள் கடந்த 4 நாட்களாக அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்பு குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாமல்லபுரம் நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை மாநகரில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இன்னும் 3 மணி நேரத்திற்கு வீட்டிற்குள் இருங்க…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில் அடுத்த மூன்று […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: மழை வெள்ளத்தில் மூழ்கியது சென்னை…. மக்களே அலர்ட்…!!!!

வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அது இன்று கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா விற்கு இடையே கடல் ஊரை ஒட்டி கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதனால் கடலோர மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களுக்கு அதிர்ச்சி…! ரூபாய் 100ஐ தொட்ட விலை… கன மழையில் இப்படி ஒரு வேதனை …!!

கனமழை காரணமாக வரத்து குறைவால் சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை எட்டியுள்ளது. மற்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் ஆந்திரா, கர்நாடகா, மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு சந்தைக்கு வரும் சின்ன வெங்காயம், தக்காளி, கேரட், முருங்கைக்காய், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளது. கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 60 முதல் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்று இரவு முதல் நாளை வரை…. மக்களே யாரும் வெளியே வராதீங்க…. அமைச்சர் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து வந்த கடலின் தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. அதை இன்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.காலை 8 மணி அளவில் அது மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டிருந்தது.அது அடுத்த ஆறு மணி நேரத்திற்கு தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேரமும் மக்கள் புகார் அளிக்க…. தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு….!!!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்து தர அனைத்து அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு மையங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் பருவமழை குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே பயப்பட வேண்டாம்…. இரவு நேரங்களில் ஏரிகள் திறக்கப்படாது…. உறுதியளித்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் ஏரிகள் இரவு நேரங்களில் திறக்கப்பட மாட்டாது என்றும் பகல் நேரங்களில் மட்டுமே திறக்கப்படும் என்றும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் உறுதி அளித்துள்ளார். அதனால் மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் இருக்கலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் அணைகள் வைக்கப்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ஏரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு நேரங்களில் திறக்கப்படாது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 2 நாட்களுக்கு பாதுகாப்பாக இருங்க…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே இது உங்களுக்கான அறிவிப்பு…. மாநகர ஆணையர் ககன்தீப் சிங்….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை கடந்த 4 நாட்களாக மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதனைத் தொடர்ந்து மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: மக்களே இதையெல்லாம் உடனே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்…. கடும் எச்சரிக்கை….!!!!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து கடலூர் அருகே கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது. அதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட் ஆகுங்க…. இன்னும் 2 நாட்களுக்கு…. எந்தெந்த மாவட்டங்களில் ரெட் அலர்ட்…. இதோ செக் பண்ணிக்கோங்க…..!!!!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை தமிழக கரையை நெருங்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனால் இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்காலில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. அவசர உதவிக்கு இந்த எண்ணிற்கு அழைக்கலாம்…. டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை,தஞ்சை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்புப் படைகள் உள்ளன […]

Categories
மாநில செய்திகள்

ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.20000…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிவாரணத் தொகையாக 20,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஐந்தாயிரம் ரூபாய் வங்கி கணக்கில் அதிமுக அரசு கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் மலிவு விலையில் காய்கறிகளை […]

Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: மக்கள் வெளியே போகாதீங்க…. தமிழக அரசு திடீர் உத்தரவு…!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்குகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகிறது. இந்நிலையில் மழை பாதிப்பு உள்ள பகுதிகளில் அத்தியாவசியம் இன்றி மக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசியம் இன்றி வெளியே செல்லாமல் இருப்பதன் மூலம் விரும்பத்தகாத நிகழ்வுகளை […]

Categories
மாநில செய்திகள்

மழை பாதிப்பு…. வங்கி கணக்கில் ரூ.2000?….. தமிழக அரசு புதிய அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி உள்ளது.அதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதுதொடர்பாக தமிழக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. புகார் தெரிவிக்க கூடுதலாக 3 வாட்ஸ்அப் எண்கள்….. மாநகராட்சி அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார்.அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே நோட் பண்ணிக்கோங்க…. மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை பாதிப்பை கண்காணிக்க மண்டல வாரியாக […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்க கூடாது – டிஜிபிக்கு ஆளுநர் அறிவுறுத்தல் …!!

தனது பயணத்தின் போது பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது என தமிழக ஆளுநர் R.N.ரவி அறிவுறுத்தி உள்ளார். தமிழக DGP சைலேந்திரபாபு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் R.N.ரவியை சந்தித்தார். அப்போது தனது பயணத்தின்போது பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் இருக்க வேண்டுமென்று அறிவுறுத்திய ஆளுநர் அந்த வகையில் போக்குவரத்து ஏற்பாடுகள் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Categories
மாநில செய்திகள்

நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஏரி நேற்று அதன் முழு கொள்ளளவை எட்டியது.அதனால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறுவதால் கிளி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீர் அதிகரிக்கும் நிலையில் கிளி ஆற்றின் வழியாக வெளியேறும் நீரின் அளவும் அதிகரிக்கும். எனவே கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.அதனால் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும். எனவே காவிரி கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. மீட்பு பணி தேவைக்கு 1093 என்ற எண்ணை அழைக்கவும்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த மூன்று நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் சென்னையில் மழை குறையும் வரை 3 நாட்களுக்கு யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் சென்னையில் மீட்பு பணிகளுக்காக 150 பேர் கொண்ட சிறப்பு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே இதை கட்டாயம் செய்யுங்க…. மாநகராட்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, மழைக் காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா,மஞ்சள் காமாலை மற்றும் டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்க வேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு பயன்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும்.வீட்டிற்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லலாம். வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் இன்று 17 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை நீர் திறக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன் பிறகு 10 ஆயிரம் கன […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே…. உடனே நோட் பண்ணிக்கோங்க….. மாநகராட்சி முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்யுமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை பணிகளை துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மழை வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: அடுத்த 3 நாட்கள்…. மக்களுக்கு தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் இடை விடாது கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: தமிழக மக்களுக்கு…. தமிழக அரசு சற்றுமுன் உடனடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் அனைத்தும் மழைநீரின் ஊர்ந்து செல்கின்றன. வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் மழை பாதிப்புகள் tndmart என்ற இணையதளம் மற்றும் 9445869848 என்ற வாட்ஸ்அப் எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம் என […]

Categories
மாநில செய்திகள்

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை…. தண்டோரா மூலம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. மழைக் காலத்தில் இதெல்லாம் செய்யாதீங்க…. தமிழக அரசு அறிவுரை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.இந்நிலையில் பொதுமக்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டியது அவசியம். இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, மின் கம்பிகளில் துணிகளை காய வைக்கக் கூடாது. மின் கம்பங்கள் மற்றும் வேலிகள் அருகில் நிற்பது […]

Categories
மாநில செய்திகள்

8,000 கனஅடி நீர் திறப்பு…. மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பவானிசாகர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. மருத்துவ அவசர உதவி தேவையா?…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று பெய்த மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் ரயில்வே தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்க பட்டுள்ளதால் ரயில் போக்குவரத்தை சற்று தாமதமாக இயங்கி வருகின்றது. குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் புகுந்து உள்ளதால் மக்கள் அரசு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறாக மழை நேரங்களில் பல்வேறு பள்ளமான இடங்களில் மழைநீர் தேங்கும்.அதனால் உற்பத்தியாகும் கொசுக்களால் டெங்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உடனே கிளம்புங்க…. எப்போ வேணாலும் வரும்…. வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. எந்த நேரத்திலும் திறக்கப்படலாம்…. அலர்ட் அலர்ட் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து உள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு அணைகளும் நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேட்டூர் அணை நிரம்பும் தருவாயில் உள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

கலக்கும் DYFI…! மக்களுக்கு உதவி எண்…. உங்க பகுதி நம்பர் தெரியுமா ? நோட் பண்ணிக்கோங்க…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று முதல் கன மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து நேற்று நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்,மூன்று நாட்களுக்கு சென்னைக்கு யாரும் வரவேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அலர்ட்…. தமிழகத்தில் இன்னும் 10 நிமிடத்தில் மழை வெளுத்து வாங்கும்…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களாக கன மழை விடாமல் பெய்து வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவித்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே 24 மணி நேரமும்…. சற்றுமுன் அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி பொதுமக்கள் மருத்துவ உதவிக்கு இருபத்திநான்கு மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி எண்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி எண்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் 1070 என்ற தொலைபேசி எண் மூலம் மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

BREAKING: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. எந்த நேரத்திலும் தண்ணீர் திறக்கப்படலாம்….. உடனே கிளம்புங்க…. எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருகிறது. அதன்படி  மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அய்யய்யோ…. சென்னையில் நாளை காலை வரை…. அதிர்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று இரவு தொடங்கி நிற்காமல் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.ஊழல் மற்றும் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளின் நீர் இருப்பு உயர்ந்து வருவதால் இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிக அளவு மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் சென்னையில் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மழைக்கால எச்சரிக்கை…. இதெல்லாம் செய்யாதீங்க…. உங்களுக்கு தான் ஆபத்து….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு கடந்த ஒரு சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை விடாமல் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனிடையே […]

Categories
மாநில செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர்…. வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு… வெள்ள அபாய எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.அதன்படி தொடர் மழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,553கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1.5 அடி உயர்ந்து 66.83 அடியாக உள்ளது. ஏற்கனவே கடந்த ஒரு மாதமாக 1100 கன அடி நீர் வைகை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. அவசர உதவிக்கு இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. அதுமட்டுமல்லாமல் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பேரிடர் காலத்தில் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழை,வெள்ளம் சார்ந்த புகார்களை தெரிவிக்க உதவி எண்களை மாநகராட்சி […]

Categories
மாநில செய்திகள்

Breaking: எச்சரிக்கை..எச்சரிக்கை…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று பிற்பகல் […]

Categories

Tech |