Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்…. பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த டிஜிபி சைலேந்திரபாபு….!!!!

புத்தாண்டு கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் மிகவும் அமைதியான முறையில் நடந்தது தொடர்பாக பொது மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. புத்தாண்டு தொடர்பாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, இன்று ஆங்கில புத்தாண்டு தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், கொண்டாட்டங்களின் போது சாலை விபத்துகளை தடுப்பதற்காகவும், தமிழ்நாடு காவல்துறை புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்திருந்தது. அதன்படி ஓரிரு சாலை விபத்துகள், ஓரிரு சச்சரவுகள் தவிர […]

Categories
உலக செய்திகள்

“சீனா”வின் அத்துமீறல்…. துப்பாக்கி முனையில்…. கொந்தளிக்கும் பொதுமக்கள்…. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்….!!

சீனாவில் கொரோனா குறித்த கட்டுப்பாடுகளை மீறிய 4 பேரை காவல்துறை அதிகாரிகள் துப்பாக்கி முனையில் சாலையில் அவர்களது புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளார்கள். சீனாவிலுள்ள jingxi என்னும் பகுதியில் மிக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த காவல்துறை அதிகாரிகள் மிகக்கடுமையான விதிமுறைகளை அங்கு பின்பற்றி வருகிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று jingxi நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 175 பேரை புதிதாக பாதித்துள்ளது. இந்நிலையில் jingxi நகரில் […]

Categories
தேசிய செய்திகள்

போஸ்ட் ஆபீஸில் சிறந்த சேமிப்பு திட்டம்…. தினமும் 417 ரூபாய் முதலீடு செய்தால்…. 1 கோடி கொட்டும் வருமானம்….!!!!

அஞ்சல் துறையில் பொது மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனால் தற்போது மக்களும் அதிக அளவில் சேமிப்புத் திட்டங்களில் சேர ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் சேமிப்புடன் சேர்த்து பாலிசிதாரருக்கு கூடுதல் தொகை கிடைக்கும். எந்தவித பயமும் இல்லாமல் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு அஞ்சலக முதலீடு திட்டங்கள் சிறந்த நன்மைகளை தருகிறது. அதன்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் காப்பீடு போன்றவை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

“அனைவரும் கூட்டம் கூடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….!!!

பொதுமக்கள் அனைவரும் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்றும், ஒமைக்ரான் பரவல் 10% இருக்கும் பட்சத்தில் ஊரடங்கு அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பொது மக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார். தடுப்பூசி […]

Categories
டெக்னாலஜி

அமேசான் ப்ரைம் பிளான்கள்…. 50 சதவீதம் வரை விலை உயர்வு….!!!!

அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிபின் விலையை 50% வரை அதிகரித்துள்ளது. அதன்படி, தற்போது 129 ரூபாய்க்கு இருக்கும் மாதாந்திர திட்டம் 50 ரூபாய் அதிகரித்து, 179 ரூபாயாக உள்ளது. மேலும் 999 ரூபாயாக இருந்த வருடாந்திர மெம்பர்ஷிப் பிளான் 500 ரூபாய் அதிகரித்து, 1,499 ரூபாயாகவும், காலாண்டு பிளான் 329 இலிருந்து 459 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மெம்பர்ஷிப் பிளான்கள் அமுலுக்கு வந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வினால் அமேசான் ப்ரைம்-ஐ பயன்படுத்துபவர்கள் மிகவும் […]

Categories
உலக செய்திகள்

தகுதியான 4,00,000 வாக்காளர்கள்…. பிரபல நாட்டில் நடைபெற்ற தேர்தல்…. ஆர்வமுடன் ஓட்டு போட்ட பொதுமக்கள்….!!

பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த தேர்தலை அந்நாட்டின் அதிபர் ரத்து செய்த நிலையில் தற்போது அங்குள்ள மேற்கு கரைப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மேல் குறிப்பிட்டுள்ள இரு தேர்தலையும் அந்நாட்டின் அதிபரான மஹமூத் அப்பாஸ் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்திலுள்ள மேற்கு கரை பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 154 கிராம கவுன்சிலுக்கான உள்ளாட்சித் தேர்தலில் […]

Categories
உலக செய்திகள்

ஜெட் வேகத்தில் பரவும் ஒமைக்ரான்…. மீண்டும் முழு ஊரடங்கு அமல்?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகளிடையே வேகமாக பரவி வருகிறது. அதில் குறிப்பாக தென்னாப்பிரிக்காவை விட பல மடங்கு வேகத்தில் பரவி பரவுவதாக விஞ்ஞானிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர். பரிசோதனைகள் செய்து கண்டறியப்படுவதை விட அதிகப்படியான ஒமைக்ரான் தொற்று பரவியுள்ளது. இதுபற்றி ராயல் சொசைட்டி ஆஃப் மெடிசனில் பேசிய, லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜூன் மற்றும் டிராபிகல் மெடிசின் தொற்று நோய் நோபியல் துறை வல்லுநர் ஜான் […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் பொதுமக்களின் அதிரடி முடிவு…. ஆடி போன ராணுவத்தினர்கள்…. வெறிச்சோடிய வீதிகள்….!!

மியான்மரை கைப்பற்றி அதனை ஆட்சி செய்து வரும் அந்நாட்டு ராணுவத்தினருக்கு எதிராக அமைதியாக போராடும் நோக்கில் பொதுமக்கள் பணிகளுக்கு செல்லாமல் அவர்களது வீட்டிலேயே இருந்துள்ளார்கள். மியான்மர் நாட்டில் கடந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூகி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவர் முறைகேடு செய்துதான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி அந்நாட்டு ராணுவம் அதன் ஆட்சியை கடந்த பிப்ரவரி மாதம் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் உயர்கிறது மின் கட்டணம்…. பொது மக்களுக்கு கடும் ஷாக்….!!!!

மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்திற்கு அறிவுறுத்தியிருப்பது   பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மின்வாரியம் கடனில் இருந்து மீள்வதற்காக மின் கட்டணத்தை உயர்த்துமாறு மத்திய அரசு தமிழக மின்வாரியத்தில் அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் அகில இந்திய மின்சார நுகர்வோர் சங்கம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “ஏற்கனவே வேலையின்மை, பெட்ரோல், டீசல் விலை வெங்காயம் , தக்காளி போன்ற அத்தியாவசிய […]

Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’…. முழக்கங்களை எழுப்பிய பொதுமக்கள்….!!

தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவலானது அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. மேலும் அதன் முதல், இரண்டாம், மூன்றாம் அலைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதமரான ஓலாஃப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. இதனை எதிர்த்து முனிச் […]

Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மக்களுக்காக அரசின் இலவச திட்டம்…. அரசு வெளியிட்ட சர்ப்ரைஸ் அறிவிப்பு….!!!!

மகாராஷ்டிர மாநில அரசு மகாத்மா ஜோதிபா பூலே ஜன் அரோக்ய யோஜன என்கின்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலமாக கொரோனா தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். சென்ற ஆண்டு கொரோனா அலை தொடங்கிய போது, MJPJAY என்ற திட்டத்தை அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கடந்த மே மாதம் 1ஆம் தேதி 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டார். இந்தத் திட்டத்தின் மூலம் […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. சரமாரியாக மோதிய ராணுவ வாகனம்…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மீது வாகனம் மோதியுள்ளது. மியான்மர் நாட்டின் ஆட்சியை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவம் கைப்பற்றியுள்ளது. அவ்வாறு ராணுவம் மியான்மர் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டிலுள்ள பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி மியான்மரிலுள்ள யாங்கூன் என்னும் பகுதியில் அந்நாட்டில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு பின்புறமாக வந்த ராணுவ வாகனம் ஒன்று போராட்டத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள்

காணாமல் போன குளம்…. தேடிப் பிடித்த பொதுமக்கள்…. திருச்செந்தூர் அருகே ருசிகரம்….!!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பொதுமக்கள் சேர்ந்து குளங்களை புனரமைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவில் குறைந்துள்ளது. மேலும் கிடைக்கக்கூடிய சிறிதளவு நிலத்தடி நீரும் உப்புத்தன்மை அதிகம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இந்த நீர் விவசாயத்திற்கு பயன்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிலை விவசாயம் நிலத்தடி நீர் மூலம் செழித்தோங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு விளையும் வெற்றிலை கடல் தாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ஒமைக்ரான் வைரஸ்…. மக்கள் கட்டுப்பாடுகளை மீற வேண்டாம்…. மத்திய அரசு எச்சரிக்கை….!!!!

வெளிநாடுகளில் புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இப்படி இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூர் வந்த இரண்டு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரில் ஒருவருக்கு 66 வயதும், மற்றொருவர் 46 வயது உடையவர்கள். புதிய வகை வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ள இருவரோடு தொடர்பில் உள்ளவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

இனி ரேசனில் பொருட்கள் கிடையாது…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

கொரோனா பரவலை தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்து மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாரம்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னும் லட்சக்கணக்கானோர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் உள்ளனர். அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே 2 நாளைக்கு ஜாலியா இருங்க…. மழை வராது…. குட் நியூஸ்….!!!

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மத்திய வங்கக் கடல் பகுதிக்கு நகரக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கரையை வரும் 4 ஆம் தேதி காலை நெருங்கும். இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

மாஸ்க் அணியாமல் இருந்தால் இனி அபராதம்…. தமிழகத்தில் புதிய அதிரடி….!!!!

கோவையில் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். வெளிநாடுகளில் ஒமைக்ரான் வகை புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளை எந்த அளவு பாதிக்கும் என்பது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவையில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது. புதிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. மழை அடித்து வெளுக்கப் போகுது…. தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை….!!!!

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகத்தில் டிசம்பர் 3ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாக்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது புயலாக மாறும் என்றும் வானிலை […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தமிழகத்தில் இப்படி ஒரு அதிசய கிணறா?…. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுறம் கால்வாய் மூலமாக பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுக்கைக்கும், அதன் அருகில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. இலவச அரிசி, சர்க்கரை விநியோகம்…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது புதுச்சேரியில் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு இலவச அரிசிக்கான பணம் நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. தற்போது புதுச்சேரியில் கூட்டுறவு சங்கம் மூலம் 323 ரேஷன் கடைகள், பாக்ஸ்கோ மூலம் 35, தனியார் மூலம் 25 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. காரைக்காலில் எழுத ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஊரடங்கு விதிமுறைப்படி மூடப்பட்டது. அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இத நம்பி யாரும் ஏமாற வேண்டாம்…. ரயில்வே கடும் எச்சரிக்கை….!!!!

ரயில்வே துறையில் வேலை செய்ய பணியாளர்கள் அதிகாரப்பூர்வ ரயில்வே பணியாளர் தேர்வு நிறுவனங்கள் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றனர். அதற்கு இடைத்தரகர்கள் யாரும் கிடையாது. மக்கள் யாரும் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம். யாராவது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக உங்களிடம் பணம் கேட்டால், ஊழல் தடுப்பு பிரிவு அலைபேசி எண் 90031 60022 -ல் புகார் அளிக்கலாம் என ரயில்வே துறை எச்சரித்துள்ளது. சமீபகாலமாக ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் சிலர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. மழை, வெள்ள குறைகளை நிவர்த்தி செய்ய…. அவசர எண்கள் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை வெளுத்து வாங்கியது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிலர் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தற்போது சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் வரப்போகிறது சிலிண்டருக்கான மானியம்…. பொதுமக்கள் செம ஹேப்பி நியூஸ்…..!!!!

இந்தியாவில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மானியம்  வழங்கப்படுகின்றது. இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. முதலில் சிலிண்டர் வாங்கும்போது சிலிண்டருக்கான முழு விலையையும் கொடுத்து வாங்க வேண்டும். அதன் பின்னர் அதற்கான மானியத் தொகை வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து செலுத்தப்படும். ஆனால் ஒரு சிலருக்கு மானிய உதவி வங்கிக் கணக்குக்கு வருகிறதா இல்லையா என்பது  தெரிவதில்லை. சமையல் சிலிண்டருக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தி விட்டதா […]

Categories
உலக செய்திகள்

கிட்டத்தட்ட 65,000 பல்புகள்…. அலங்காரம் செய்யப்பட்டுள்ள ராட்சத கிறிஸ்துமஸ் மரம்…. தலைநகரில் குவிந்த பொதுமக்கள்….!!

கிரீஸில் நாட்டின் தலைநகரில் அடுத்த மாதம் வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 65,000 கலர் பல்புகளால் ராட்சத கிறிஸ்துமஸ் மரம் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கிரீஸில் நாட்டின் தலைநகராக ஏதென்ஸில் உள்ளது. இதற்கிடையே அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை வர உள்ளது. இந்நிலையில் கிரீஸில் தலைநகரில் சுமார் 19 மீட்டர் உயரமுடைய ராட்சத கிறிஸ்துமஸ் மரம் கலர் பல்புகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மேலே குறிப்பிட்டுள்ள ராட்சத மரத்தில் சுமார் 65,000 பல்புகள் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…. உடனே முந்துங்கள் மக்களே….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் விவசாயிகளின் விளை நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. அதன் காரணமாக காய்கறிகள் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் சந்தைகளுக்கு வரும் தக்காளி வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக தக்காளி விலை விண்ணை முட்டும் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மக்களின் துயரைப் போக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“மாஸ் காட்டும் சென்னை மக்கள்”…. சென்னை மாநகராட்சி சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வாரமும் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நவம்பர் மாதம் இறுதிக்குள் 100% தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது வரை 10 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷார்…. மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்…. கவனமா இருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த வாரம் முழுவதும் கன மழை இடைவிடாது வெளுத்து வாங்கியது. அதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கடந்த இரண்டு நாட்களாக ஓரளவு வெயில் எட்டிப் பார்த்துள்ளது. சென்னையில் அடிக்கடி கிளைமேட் மாறுவதால், காய்ச்சல், வயிற்று வலி மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனைகளை கூறிக் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மெரினா கடற்கரைக்கு செல்ல தடை…. சென்னை காவல்துறை திடீர் உத்தரவு…!!!!

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல இன்று காவல்துறை தடை விதித்துள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் நேரடி தேர்வுகள் தான் நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மெரினா கடற்கரையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் பரவியது. அதனால் கடற்கரை முழுவதும் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய மர்மநபர்.. சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..!!

இஸ்ரேல் நாட்டில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெருசலேம் நகரத்தில் இருக்கும், அல் அக்சா என்ற புகழ் வாய்ந்த மசூதிக்கு அருகில், ஒரு மர்ம நபர் தானியங்கித் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், காவல்துறையினர் உட்பட நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த நபரை நோக்கி சுட்டதில் அவர் பலியானார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

பொய்யான அறிவிப்புகளை யாரும் நம்ப வேண்டாம்…. மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை….!!!!

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் வேலை வாய்ப்புகள் இருந்தால் அதற்கான அறிவிப்புகள் அதிகாரபூர்வமான இணையதள பக்கத்தில் வெளியிடப்படும் என்றும் மற்ற இணைய தளத்தில் பொய்யாக வெளியாகும் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள துறைகளில் ஏதாவது வேலை வாய்ப்பு இருந்தால், மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.chennaimetrorail.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தமிழ்,ஆங்கில நாளிதழ்களிலும் மெட்ரோ ரயில்வே […]

Categories
மாநில செய்திகள்

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன. அதனால் பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தொடர் மழை காரணமாக பாலாற்றில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெய்த […]

Categories
மாநில செய்திகள்

வீட்டை விட்டு வெளிய போக முடியாது…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இருந்தாலும் மக்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் பொது இடங்களில் அனுமதிக்க வேண்டும் என பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரி, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி…. பொதுமக்களுக்கு அரசு பரபரப்பு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொது இடங்களில் இனி தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் பிறருக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பொது சுகாதாரத்துறை சட்டத்தில் தமிழக அரசு சட்டத்திருத்தம் செய்துள்ளது. அதில், பொது இடங்கள் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மார்க்கெட், தியேட்டர்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி, கல்லூரிகளில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் . இது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குடும்பத்துக்கு ரூ.2,000?….. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நின்றது. அதிலும் குறிப்பாக சென்னை உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூ.2000 வழங்குவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து […]

Categories
மாவட்ட செய்திகள்

வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்… அலட்சியம் காட்டி அதிகாரிகள்…. சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…!!

திருவெண்ணைநல்லூர் அருகே வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் வசிப்பிடத்தை இழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால் அந்தப் பகுதிக்கு அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் வீடுகளில் இருக்க முடியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறினர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்ற அதிகாரிகள் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

இந்த நம்பருக்கு கால் பண்ணா போதும்…. உங்க வீடு தேடி வரும்…. அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் சென்னையில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்ததால் பல்வேறு சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதனால் சென்னை வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்று 9 வது மெகா தடுப்பூசி முகாம் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 2 நாட்களுக்கு வெளியே வராதீங்க…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது. அதன் எதிரொலியாக நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னைக்கு ரெட் அலர்ட்…. பொதுமக்களுக்கு மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

சென்னையில் 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையான பால், குடிநீர் மற்றும் உணவு ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்ற 600க்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வராக நதியில் வெள்ளப்பெருக்கு…. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வடுகப்பட்டி, மேல்மங்கலம், ஜெய மங்கலம், குள்ளபுரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும் படி […]

Categories
மாநில செய்திகள்

வலிமை சிமெண்ட்: வாங்குவது எப்படி?…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சிமெண்ட் வலிமை என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பு ஆண்டு முதல் வெளிச்சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். அதன்படி தமிழக முதல்வர் ஸ்டாலின் வலிமை சிமெண்ட்டை நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலமாக வெளிச்சந்தையில் இவற்றின் விலை குறையும். மிகக் குறைந்த விலையில் அதிக தரத்துடன் மக்கள் சிமெண்ட் வாங்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மக்களே, கவனமாக இருங்க…. கிளம்பிருச்சு புதிய ஆபத்து… மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

கோவை மாவட்டத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாநகராட்சி பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோவை மாவட்டத்தில் இருவருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக செல்லும்படி கோவை மாநகராட்சி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. வீட்டை தூய்மையாக வைத்திருங்கள். கைகளை அடிக்கடி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காட்டுக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம்…. மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்….!!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகள், அணைகள், கால்வாய்கள்,குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக அளவு நீர் வரத்து ஏற்பட்ட முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து ஏற்காடு வட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை […]

Categories
மாநில செய்திகள்

மழைக்காலத்தில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்…. அரசு வெளியீடு….!!!

மழைக்காலங்களில் மக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், மழை வெள்ள காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 20 நொடிகள் முறையாக சோப்பு பயன்படுத்திய கைகளை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும்.குடிநீரை 10 அல்லது 20 நிமிடங்கள் நன்கு கொதிக்க வைத்து அதன் பிறகு ஆறவைத்து குடிக்க வேண்டும். பழைய உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து, சமைத்தவுடன் உறவினை சூடாக சாப்பிடுவது நல்லது. திறந்தவெளியில் மலம் மற்றும் சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி, மதுரை மக்களே ஹேப்பி நியூஸ்….. “ஸ்ரீரடி யாத்ரா”-க்கு ரெடியா இருக்கீங்களா?…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரயில் பயணிகளுக்காக ஆன்லைனில் பல்வேறு வசதிகளை இந்தியன் ரைல்வே கேடரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உள்நாட்டு சுற்றுலாவை பிரபலப்படுத்தும் வகையில் பாரத் தர்ஷன், ரயில் டூர் பேக்கேஜ், எல் டி சி பேக்கேஜ்கள், சார்டர் கோச், ரயில் பேக்கேஜ்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கல்வி சுற்றுலா என சிறப்பு பயண பேக்கேஜ்கள் அவ்வப்போது அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தென்னிந்தியாவில் பிரீமியம் பாரத் தர்ஷன் என்ற பெயரில் சுற்றுலா […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே…. கொடுக்க யார்னாலும் வாங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாகன நெரிசல் மற்றும் அண்டை மாநிலங்களில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்றின் தரம் சுவாசிக்க முடியாத அளவிற்கு உள்ளது.காற்று மாசை கருத்தில் கொண்டே தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி பல்வேறு பகுதிகளில் பட்டாசு வெடிக்கப்பட்டது. அதனால் டெல்லியில் காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. டெல்லி நகர் முழுவதுமாக புகைமூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: யாரும் போகாதீங்க…. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வீடுகளிலும் மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரி மாவட்டத்திற்கு நவம்பர் 12-ஆம் தேதி முதல் 16ம் தேதி வரை யாரும் செல்ல வேண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: நவம்பர் 12 -16ஆம் தேதி வரை…. இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம்…. கடும் எச்சரிக்கை….!!!!

தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று சென்னை அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னைக்கு அருகே மணிக்கு 6 கிலோ மீட்டர் வேகத்தில் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

24 மணி நேரமும் செயல்படும் எண்கள் அறிவிப்பு…. மக்களே உடனே நோட் பண்ணிக்கோங்க….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்பதால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் உடனே செய்து தர முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய […]

Categories
மாநில செய்திகள்

பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை….!!!

பொன்னை ஆற்றில் 10 ஆயிரம் கன அடி நீர் வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது 10,188 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஆற்றின் கரையோர கிராமங்களான பலே குப்பம், தெங்கால், பொன்னை, பரம சாத்து, மாதண்ட குப்பம், கீரை சாத்து, கொல்லப்பள்ளி, மேல்பாடி மற்றும் வெப்பாலை ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் யாரும் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டாம் என்று வேலூர் […]

Categories

Tech |